தமிழ்
-
சுட்டெரிக்கும் வெயிலுக்குள் தொடரும் வலி.வடக்கு மக்களின் நிலமீட்பு போராட்டம்
வலி. வடக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். கடந்த 36 வருடங்களாக…
மேலும் -
செம்மணி புதைகுழியில் கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு அடையாளம்
யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 37 ஆம் நாள் அகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. அதில் 429ஆம் இலக்க…
மேலும் -
நல்லூர் சுற்றுவட்டார வீதிகள் ஆகஸ்ட் 16ஆம் திகதியுடன் மூடல்
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள்…
மேலும் -
வலி.வடக்கில் இராணுவத்தால் சட்டவிரோதமாக கட்டப்படும் வைத்தியசாலையை இடித்தழிப்போம்
தமிழீழம் வலி. வடக்கில் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் கட்டப்படும் இராணுவ வைத்தியசாலையை பிரதேச சபை இடித்தழிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ.…
மேலும் -
மனதை கனமாக்கு வகையில் புதைக்கப்பட்டுள்ள மனிதர்கள்; செம்மணி மனித புதைகுழியில் மீண்டும் அவலம்
யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 36 ஆம் நாள் அகழ்வு இன்று நடைபெற்றது. இதன்போது மேலும் 6 எலும்புக்கூடுகள் புதிதாக…
மேலும் -
செம்மணி மனித புதைகுழியில் மோதிரத்துடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு
யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 35 ஆம் நாள் அகழ்வு இன்று யாழ் நீதிமன்ற நீதவான் லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.…
மேலும் -
வலி வடக்கு மக்களின் 6000 ஏக்கர் காணிக்கான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ரத்துச்செய்ய வேண்டும்
தமிழீழம் யாழ் வலிவடக்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் மக்களின் காணிகளுக்கான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக நீக்க…
மேலும் -
குடும்பத்தினர் முன்னே சுட்டுக்கொன்ற பேரவலம்; மூதூர் – மணற்சேனை 44 பேர் படுகொலையின் 40 ஆவது நினைவேந்தல்
மூதூர் – பெரியவெளி, மணற்சேனை கிராமத்தில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நேற்று (16) வியாழக்கிழமை மூதூர்…
மேலும் -
தனது கொடும்பாவி எரித்தமைக்கு பழி தீர்க்க கிளிநொச்சி DCC கூட்டத்தை பயன்படுத்தி குழப்பிய அர்ச்சுனா எம்.பி
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஏற்படுத்திய அமைதியின்மை காரணமாக, அரச அதிகாரிகள் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளதுடன் குறித்த உறுப்பினர் வலுக்கட்டாயமாக கூட்டத்தில்…
மேலும் -
‘அரோகரா’ முழக்கத்துடன் கதிர்காமக் கந்தன் கொடியேற்றம்
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியும், மத நல்லிணக்கத்தின் பிரசித்தி பெற்ற திருத்தலமாகிய கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா இன்று (15) மாலை 6.00…
மேலும்









