தமிழ்
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ் மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்
தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அதனை கட்டுப்படுத்த கோரியும் யாழ் மீனவர்களால் குறிகட்டுவான் கடற்பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நயினாதீவுக்கும் குறிகாட்டுவனுக்கும்…
மேலும் -
திருமலை கடற்கரையில் சைவ சமய முறைப்படி திருமணம் செய்த வெளிநாட்டு ஜோடி
திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் உள்ள பாம் பீச் ரிசோட் விடுதியில், செக் குடியரசைச் சேர்ந்த இருவர் சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். யோகாசன குருவான சிவதிரு.…
மேலும் -
திடீரென ஆற்றில் குதித்த பெண்; துரிதமாக காப்பாற்றிய மட்டு.இளைஞர்களுக்கு பாராட்டுகள்
மட்டக்களப்பு – ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் துரிதமாக செயற்பட்டு பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.…
மேலும் -
வன்னி மண்ணுக்கு பெருமை சேர்த்த பாபு மாஸ்டர்
வன்னிப் பிரதேசத்தில் கராத்தே மற்றும் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை பல ஆண்டுகளாக கற்பித்து வரும் சூசைநாதர் யசோதரன் (பாபு) மாஸ்டர், தற்காப்புக் கலை உலகின் உயரிய…
மேலும் -
மீண்டும் செப்ரெம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொலையின் வழக்கு
மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு…
மேலும் -
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழில் சர்வதேச மாநாடு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான முன்னாயர்த்த கலந்துரையாடல் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழில் உள்ள தனியார்…
மேலும் -
கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட தமிழ்மக்களுக்கு வடகிழக்கில் அஞ்சலி
1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட மக்கள்,தலைவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அந்தவகையில்…
மேலும் -
பலாலியில் தொடரும் காணி மீட்பு போராட்டம் – குடிநீர் தாங்கி,மலசல கூடத்தை தூக்கிச்சென்ற பொலிஸார் -மக்கள் அவதி
தமிழீழம் வலி. வடக்கில் இராணுவம் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆறாவது வாரமாகவும் காணி உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். …
மேலும் -
புதிதாக கூட்டுச்சேர்ந்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்
ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை இம்மாத ஆரம்பத்தில் அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது…
மேலும் -
யாழில் சிறுமியை வன்புணர்ந்துவிட்டு பிரான்ஸுக்கு தப்பிச்சென்ற குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை – கைது செய்ய நடவடிக்கை
சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி , கர்ப்பமாக்கிய பின் அதனை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் தற்போது பிரான்ஸில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று 30…
மேலும்









