தமிழ்
-
செம்மணி மனித புதைகுழியில் இன்று மேலும் இரு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி சிந்துபாத்தி மயாணத்தில் உள்ள மனித புதை குழியில் இருந்து இன்றும் இரு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மூன்று கட்டங்களாக இடம்பெற்று…
மேலும் -
புலிகளின் புதையலை தேடி முல்லைத்தீவில் பொலிசார் வேட்டை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி கணேஸ் திட்டத்திலுள்ள தனியார் காணியில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது.…
மேலும் -
“தமிழ் தெருவிழா 2026” அறிமுக விழா! பறை அடித்து ஆரம்பித்து வைத்த மார்க்கம் நகர மேயர்
கனடியத் தமிழர் பேரவையினால் (Canadian Tamil Congress) ஏற்பாடு செய்யப்பட்ட Tamil Fest 2026 இன் உத்தியோகபூர்வ அறிமுக விழா, ஜூலை 13, 2026 அன்று மார்க்கம்…
மேலும் -
முல்லைத்தீவில் சக மாணவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய மாணவர்கள் சிறையில்
தமிழீழம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களை எதிர்வரும் 21…
மேலும் -
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் (13) முன்னெடுக்கப்பட்டது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின்…
மேலும் -
தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய கூட்டணி உதயம்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன்…
மேலும் -
“நீதியின் ஓலம் – 2 ” யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் – ஓகஸ்ட் 14 முதல் 17 வரை!
தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் போராட்டத்தின் கவனயீர்ப்பு போராட்டம் ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம்…
மேலும் -
கிளிநொச்சியில் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு
அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா இன்று கிளிநொச்சியில் உள்ள கம்பன் கலைக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கம்பவாதிரி இ. ஜெயராஜ் தலைமையில்…
மேலும் -
கொழுத்தும் வெயிலுக்குள் பலாலி நடுவீதியில் தொடரும் நில மீட்பு போராட்டம்
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 36 வருடங்களாக உள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழ். பலாலிச் சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நான்காவது…
மேலும் -
இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று (11) சனிக்கிழமை திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில்…
மேலும்








