மாதவி
-
இந்தியா
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : “தமிழ் மக்களின் துயர வரலாற்றை என்றும் இதயத்தில் ஏந்துவோம்” – முதலமைச்சர் விஜய்!
தமிழ் மக்களின் துயர வரலாற்றை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், “கடல் கடந்து வாழும்…
மேலும் -
உலகம்
எதுவும் மிஞ்சாது.. டிரம்பின் மரண பயங்காட்டும் எச்சரிக்கை!
ஈரான் ஒரு அமைதி உடன்படிக்கைக்கு வருவதற்கு “காலம் கடந்து கொண்டிருக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அவ்வாறு செய்ய அவர்கள் தவறினால்,…
மேலும் -
இலங்கை
சீரற்ற காலநிலையால் 200 வீடுகள் பகுதியளவில் சேதம் : களுத்துறையில் அதிக பாதிப்பு!
நாட்டில் அண்மைக்காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இதுவரை இருநூறு (200) வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மேலும் -
இலங்கை
மத்திய கிழக்கு போரினால் இலங்கைக்குப் பாதிப்பு: முதல் 4 மாதங்களிலேயே எரிபொருள் இறக்குமதிச் செலவு ஒரு பில்லியன் டொலரைத் தாண்டியது!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. நடப்பு 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள்ளேயே, இலங்கை…
மேலும் -
இலங்கை
எரிபொருள் நிலையங்களில் தட்டுப்பாடு: 95 ரக ஒக்டேன் பெட்ரோல், சுப்பர் டீசலுக்கு நேர்ந்த கதி
பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் கையிருப்பு இல்லை என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 95…
மேலும் -
உலகம்
ஈரானை விட்டுவிட்டு காசாவை குறிவைத்த இஸ்ரேல் – திடீரென மாறிய போர் வியூகம்!
காசா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 8 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. கான் யூனிஸின் காவல் நிலையத்திற்கு அருகிலும்…
மேலும் -
உலகம்
ஈரானுடனான போர் நிலவரம் குறித்து கலந்துரையாடிய ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுடனான போர் நிலவரம் குறித்து தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். இந்த உரையாடலைத் தொடர்ந்து, இஸ்ரேல்…
மேலும் -
தமிழீழம்
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று(18.05.2026) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி…
மேலும் -
இலங்கை
இலங்கை முழுவதும் உள்ள முக்கிய சேவைகள் அதிரடி முடக்கம்!
இலங்கை வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவின் (Consular Affairs Division) அனைத்து ஆவண அத்தாட்சிப்படுத்தல் (Attestation) சேவைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. …
மேலும் -
தமிழீழம்
17 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று
உள்நாட்டு யுத்தத்தால் தமது உயிர்களை நீத்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின், 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன. முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்…
மேலும்









