மாதவி
-
இலங்கை
புத்தாண்டு காலத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரம் வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்
தமிழ் சிங்களப் புத்தாண்டு காலத்தில் தேவையான எரிபொருள் மற்றும் மின்சாரத்தைத் தொடர்ந்து வழங்குவது சாத்தியம் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி தெரிவித்துள்ளார். தற்போதைய உலக…
மேலும் -
இலங்கை
நாட்டின் சட்டம் சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கியுள்ளது
நாட்டில் சட்டம் தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது. கபில சந்திரசேனவிடம் கட்டாயப்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதைப் போன்று,…
மேலும் -
இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரலில் ஆரம்பம்
செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று…
மேலும் -
உலகம்
உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் காரணமாக உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்…
மேலும் -
இந்தியா
விஜயுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது – எடப்பாடி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது என அதிமுக பொதுச்செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்னும் நான்கு நாட்களில்…
மேலும் -
இலங்கை
நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு
நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் நடைபெறாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மே மாதம் வரை…
மேலும் -
இலங்கை
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சதொச (Sathosa) விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில்…
மேலும் -
உலகம்
வளைகுடா நாடுகளில் திறந்தவெளி பெருநாள் தொழுகைகளுக்குக் கட்டுப்பாடு: பிராந்திய பதற்றம் காரணமாக அதிரடி நடவடிக்கை
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் சூழல் காரணமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையைக் கருத்திற் கொண்டு, இவ்வாண்டு ஈகைத் திருநாள் (ஈத் அல்-பித்ர்)…
மேலும் -
உலகம்
ஈரான் தாக்குதலால் கட்டாரின் எரிவாயு உற்பத்தி 17% பாதிப்பு : சீரமைக்க 5 ஆண்டுகள் ஆகும் என எச்சரிக்கை
ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, கட்டார் நாட்டின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதித் திறனில் 17% முழுமையாக முடங்கியுள்ளதாக கட்டார் எரிசக்தி அமைச்சும், ‘கட்டார் எனர்ஜி’…
மேலும் -
உலகம்
மெட்டாவின் புதிய அறிவிப்பு: படைப்பாளர்களுக்கு மாதம் 10 லட்சம் வரை ஊக்கத்தொகை!
சமூக ஊடகத் துறையின் முன்னணி நிறுவனமான மெட்டா, பேஸ்புக் படைப்பாளர்களுக்காக ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘படைப்பாளர் விரைவுப் பாதை’ (Creator Fast Track) என்ற…
மேலும்









