மாதவி
-
இலங்கை
உரமானியம் கோரி கொழும்பில் சிவில் போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்
உரத்தட்டுப்பாடு மற்றும் நெல் விலை வீழ்ச்சி ஆகிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக முறையான தீர்வுகளை வழங்காவிடின், கொழும்பை முற்றுகையிட்டுப் பாரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகக் கலன்பிந்துணுவெவ, துடுவல…
மேலும் -
இலங்கை
கொழும்பு தேசிய மருத்துவமனையிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் அவசர மீளாய்வுக்குப் பிரதி அமைச்சர் உத்தரவு!
கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிலவும் அத்தியாவசிய மருந்துத் தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து உடனடியாகக் கண்டறிந்து, விநியோக மற்றும் சேவைத் தொகுதிகளை…
மேலும் -
உலகம்
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட “கொடூரமான குற்றங்களை” உலகம் நினைவுகூர்கிறது: அவுஸ்திரேலிய செனட்டர் உரை
ஆயுத மோதலின் இறுதி மாதங்களில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட “கொடூரமான குற்றங்களை” உலகம் நினைவுகூர்கிறது என அவுஸ்திரேலிய செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge) தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
வாக்காளர் பதிவேட்டில் திருத்தங்களை மேற்கொள்ளல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் இதுவரை பெயர்கள் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் பதிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள், உடனடியாகத் தத்தமது கிராம உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அவசர…
மேலும் -
உலகம்
மக்களின் நிதி நிலைமை பற்றி எனக்கு கவலையில்லை – டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழல் காரணமாக, அமெரிக்காவில் எரிபொருள் விலைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்து வரும் நிலையிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் மோசமான காலநிலை : 14 மாவட்டங்கள் பாதிப்பு, இருவர் பலி, போக்குவரத்து முடக்கம்!
இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த அழுத்தப் பிராந்தியத்தின் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த சில நாட்களாகக் கடுமையான காலநிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக…
மேலும் -
இந்தியா
தமிழகத்தின் புதிய அமைச்சர்களுக்கான அமைச்சுப் பொறுப்புகள் அறிவிப்பு!
தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த 10ஆம் திகதி பதவியேற்றதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான அமைச்சுப் பொறுப்புகள் இன்று உத்தியோகபூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி,…
மேலும் -
இலங்கை
புகையற்ற இலங்கையை உருவாக்க உலகளாவிய இயக்கத்தில் ஐந்து பல்கலைக்கழகங்கள் இணைவு; பிரதியமைச்சர் டாக்டர் ஹன்சக விஜயமுனி விபரிப்பு!
நாட்டில் புகையிலைக் கட்டுப்பாடு மற்றும் புகைப்பழக்கத்தை நிறுத்தும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக, இலங்கையின் ஐந்து முன்னணி பல்கலைக்கழகங்களும் சர்வதேச சுகாதாரப் பங்காளர்களும் ஒன்றிணைந்துள்ளன. புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பது…
மேலும் -
இலங்கை
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ‘தமிழ் அரசியல் கட்டமைப்பு முன்முயற்சி’ தொடக்கம்!
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மையப்படுத்தி 1976 மே 14 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்’ 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு,…
மேலும் -
தமிழீழம்
1980களின் பிற்பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்: ITJP புதிய தரவுத்தளம் வெளியீடு!
1980களின் பிற்பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர்: ITJP புதிய தரவுத்தளம் வெளியீடு! இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை (IPKF) நிலைகொண்டிருந்த…
மேலும்









