மாதவி
-
இலங்கை
காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்று காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும், நான்கு கடற்றொழிலாளர்களையும் தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கடற்படை ஊடகப் பேச்சாளர்…
மேலும் -
இலங்கை
நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிப்பு: அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மின்சாரக் கட்டமைப்பின் சமநிலையைப் பேணிக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். துண்டிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை இன்று…
மேலும் -
உலகம்
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்க பாதுகாப்புச் செயலர்
பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக, அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், இராணுவ நடவடிக்கைகளை…
மேலும் -
மலையகம்
பயன்படுத்தப்படாத அரச தோட்டக்காணிகளை முதலீடுகளுக்கு வழங்கும் இரண்டாம் கட்டத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
பயன்படுத்தப்படாத அரச தோட்டக்காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. செயலற்றுக் கிடக்கும் பொதுச் சொத்துக்களை உற்பத்தித்திறன்…
மேலும் -
இலங்கை
இனவாதத்தை ஒழித்தது காலிமுகத்திடல் போராட்டமே – தேசிய மக்கள் சக்தி அல்ல!”
மாகாண சபை தேர்தல் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, தமிழ் அரசியல் கட்சிகளை அல்ல, மாறாக வடக்கு…
மேலும் -
இலங்கை
கொழும்பு பங்குச்சந்தை: இன்று நேர்மறையான வளர்ச்சியுடன் நிறைவு; புரள்வு 7.4 பில்லியன் ரூபாய்
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய (29) வர்த்தக நடவடிக்கைகள் கணிசமான வளர்ச்சியுடன் நிறைவடைந்துள்ளன. இதன்படி, சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் குறியீடு 111.57 புள்ளிகளால் அதிகரித்து,…
மேலும் -
இந்தியா
தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய வழக்கு: தவெக பதிலளிக்க ஜூலை 1 வரை அவகாசம்
கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலின் போது குழந்தைகளைப் பயன்படுத்தி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாக, முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணை…
மேலும் -
இலங்கை
வெசாக் தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகள் மூடல் – விதிகளை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை!
வெசாக் தினத்தை முன்னிட்டு நாளை சனிக்கிழமை (30) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (31) ஆகிய இரு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை…
மேலும் -
இலங்கை
தாதியர் நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கடந்த ஐந்து வருடங்களில் முதன்முறையாக, 515 பட்டதாரி தாதியர்களுக்கு இன்று (29) உத்தியோகபூர்வமாக நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த புதிய…
மேலும் -
உலகம்
ஆப்கானில் தொடரும் பெண் கல்வித் தடை: தலிபான் அரசு கூறுவது என்ன?
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், அங்குள்ள சிறுமிகள் மற்றும் பெண்களின் கல்விச் சுதந்திரம் முற்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றது. அவர்கள் தங்களது பதின்ம வயதை (Teenage)…
மேலும்








