மாதவி
-
இலங்கை
பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை வீட்டில் இன்றும் தொடரும் போராட்டம்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள மல்வானையிலுள்ள வீட்டை பொது மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு, அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம்…
மேலும் -
இலங்கை
மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடுமா
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மரக்கறி விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். …
மேலும் -
இலங்கை
சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடவும் கூடுதல் விலைக்கு சம்பா அரிசியை விற்பனை செய்த மாரவில பகுதி வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை…
மேலும் -
இலங்கை
அவிசாவளையில் 180 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) அதிகாலை 5.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. …
மேலும் -
இலங்கை
குடா கங்கை, மகுரு கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் – தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் கடும் மழை வீழ்ச்சி காரணமாக களு கங்கையின் கிளை நதிகளான குடா கங்கை மற்றும் மகுரு கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், சிறிய…
மேலும் -
உலகம்
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ட்ரம்ப் – ஷி ஜின்பிங் உடன்பாடு: பெய்ஜிங் சந்திப்பில் முக்கிய தீர்மானம்
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை தடையின்றி மீண்டும் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி…
மேலும் -
உலகம்
ஈரான் மீதான தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடிப் பங்கு: ஈரான் வெளியுறவு அமைச்சர் பகிரங்கக் குற்றச்சாட்டு!
ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடிப் தொடர்பு இருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சி குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், இஸ்ரேலுடனான தனது…
மேலும் -
இலங்கை
அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு: தாழ்நில மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்…
மேலும் -
இந்தியா
மக்கள் சந்திப்புக்கு தயாராகும் தமிழ் நாட்டின் முதலமைச்சர் – எங்கே? எப்போது?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் மக்கள் சந்திப்புப் பயணத்தை நடத்த முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக இந்திய…
மேலும் -
இலங்கை
டிஜிட்டல் மயமாகும் உள்ளூராட்சி நிறுவனங்கள் – வெளியாகிய விசேட அறிவிப்பு
உள்ளூராட்சி நிறுவனங்களில் பொதுப் பயன்பாட்டு கொடுப்பனவு சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உத்தியோகபூர்வமாக…
மேலும்









