மாதவி
-
உலகம்
மத்திய கிழக்கு போர் பிரித்தானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – புதிய ஆய்வில் தகவல்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் பிரித்தானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வு ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய கிழக்கு மோதல் காரணமாக 66…
மேலும் -
உலகம்
பாரிய நில அதிர்வு ஏற்பட வாய்ப்பு? விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
வடக்கு ஜப்பானின் இவாட் (Iwate) மாகாண கடற்கரைக்கு அப்பால் நேற்று மாலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜப்பானின்…
மேலும் -
இலங்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை: 100 மில்லி மீற்றக்கும் அதிகமான மழை வீழ்ச்சி
நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,…
மேலும் -
தமிழீழம்
செம்மணி மனிதப் புதைகுழியை இன்று பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இன்று பார்வையிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில்,…
மேலும் -
விளையாட்டு
தோல்வியிலிருந்து மீளுமா மும்பை
2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 30 ஆவது போட்டி இன்று (20) நடைபெறவுள்ளது. குறித்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும்…
மேலும் -
இலங்கை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான இடியுடன் கூடிய மழை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளைக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. …
மேலும் -
உலகம்
ஈரான் போரால் பிரித்தானியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம்
இந்த ஆண்டு பிரித்தானியாவின் பொருளதாரம் மந்த நிலையை நெருங்கும் எனவும், சுமார் 250,000 பேர் வேலை இழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள…
மேலும் -
உலகம்
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஆமோரி மற்றும் ஹொக்கைடோ மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான…
மேலும் -
இந்தியா
இறுதிக்கட்டத்தை எட்டிய அனல் பறக்கும் பிரசாரம் – எதிர்பார்ப்பின் உச்சியில் தமிழக மக்கள்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நாளை 21 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவுறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் -
உலகம்
ஈரானுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க தூதுக்குழு பாகிஸ்தானுக்கு விஜயம்
ஈரானுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க தூதுக்குழு பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடகப் பதிவிலேயே அவர்…
மேலும்








