மாதவி
-
உலகம்
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஓபிலிப்பைன்ஸின் மிண்டானோ தீவுக்கு அருகே 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 500-க்கும்…
மேலும் -
இலங்கை
தோட்டதொழிலாளர்கள் தாக்குதல்களுக்கு நியாயம் வேண்டும் – இராதா எம்.பி. வேண்டுகோள்
தற்போதைய அவசரகால சட்டம் புயல் காரணமாக கொண்டுவரப்பட்டாலும் தவறாக பயன்படுத்தப்படுவதாக இராதாகிருஷ்ணன் எம்.பி. இன்று (09) பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் போதைப்பொருள் பாவனை…
மேலும் -
மலையகம்
குறைபாடுகளை கேட்டறிவதே நல்ல அரசாங்கத்தின் அடையாளம் – ஜீவன்
நாம் செய்வது மட்டும்தான் சரி என்று நினைப்பது ஒரு நல்ல அரசாங்கத்தின் அடையாளம் அல்ல. மாறாக, ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை எங்களிடம் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளைக்…
மேலும் -
உலகம்
H-1B விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணத்தை ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்!
வெளிநாட்டு உயர்திறன் தொழிலாளர்களுக்கான புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 அமெரிக்க டொலர் கட்டணத்தை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.…
மேலும் -
உலகம்
பஹ்ரைன் மாம்பழ விழாக்களில் முதன்மை பெற்ற இலங்கை மாம்பழங்கள்
பஹ்ரைனில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற மாம்பழ விழாக்களில் இலங்கை மாம்பழங்கள் பிரதானமாக காட்சிப்படுத்தப்பட்டு, அங்குள்ள நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன அந்நாட்டின்…
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
மேலும் -
இலங்கை
சுரேஷ் சலே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்வதாக அறிக்கை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்வதாக…
மேலும் -
இலங்கை
ஜூன் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று
ஜூன் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (09) கூடவுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று முற்பகல் 09.30 மணிக்கு…
மேலும் -
உலகம்
இஸ்ரேல், ஈரான் இடையே போர்நிறுத்த முயற்சிகள் ஆரம்பம் – ட்ரம்ப்
இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் இடையே போர்நிறுத்தம் செய்யப்பட்டிருந்த…
மேலும் -
இலங்கை
இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பை மையமாகக் கொண்ட பொசன் வலயம்
இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ள பொசன் வலயம் தொடர்பான கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேசிய…
மேலும்









