மாதவி
-
உலகம்
ஈரான் போரால் உலகிற்கு 50 பில்லியன் டொலர் நஷ்டம்: வெளியான அதிர்ச்சியூட்டும் தரவுகள்
ஈரான் போர் தொடங்கி 50 நாட்களுக்குப் பின்னர், உலகிற்கு ஏற்பட்ட எண்ணெய் இழப்பின் மதிப்பு 50 பில்லியன் டொலரை தாண்டியுள்ளது என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. …
மேலும் -
இலங்கை
புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்
கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான புத்தாண்டு காலப்பகுதியில், நாட்டின் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பின் ஊடாக 441 மில்லியன் ரூபாவிற்கும்…
மேலும் -
இலங்கை
நாளை மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. …
மேலும் -
உலகம்
கடைசி மூச்சு வரை எதிரியுடன் போர்!” – ஈரான் இராணுவத் தளபதி அதிரடி எச்சரிக்கை!
நாட்டின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்காக கடைசி மூச்சு வரை எதிரிகளை எதிர்த்துப் போரிடத் தயாராக இருப்பதாக ஈரானிய இராணுவத் தளபதி அமீர் ஹடாமி (Amir Hatami) சூளுரைத்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை – பயணிகளுக்கான விசேட அறிவுறுத்தல்!
பேருந்துப் பயணிகளிடம் சட்டவிரோதமான முறையில் அதிக கட்டணம் வசூலிக்கும் அல்லது பயணச்சீட்டுகளை வழங்க மறுக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து…
மேலும் -
தமிழீழம்
முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற அன்னை பூபதியின் 38 ம் ஆண்டு நினைவேந்தல்
இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக, நீர் கூட அருந்தாமல் 31 நாட்கள் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு…
மேலும் -
உலகம்
நான் அரசியல்வாதி அல்ல, ஆன்மிகத் தலைவன்: டிரம்புடன் விவாதிக்க திருத்தந்தை மறுப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பொது விவாதத்தில் ஈடுபடத் தனக்குத் துளியும் விருப்பமில்லை என்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கப் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான்…
மேலும் -
இலங்கை
கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு: இந்தியத் துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வருகின்றார். தனது பயணத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க…
மேலும் -
உலகம்
மத்திய கிழக்கு போர் பதற்றம் : மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி – இயற்கை எரிவாயு திடீர் உயர்வு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றங்கள் நீடித்து வரும் நிலையிலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனினும், இயற்கை எரிவாயுவின் விலை…
மேலும் -
இலங்கை
இலங்கையின் சேவைத் துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி
கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் இலங்கையின் சேவைத் துறை நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி,…
மேலும்









