மாதவி
-
உலகம்
எ.ன்.பி.சி நேர்காணலில் பரபரப்பு – பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்
அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனமான என்பிசி நியூஸ் நெறியாளர் கிறிஸ்டன் வெல்கர் உடன் ஏற்பட்ட கடுமையான விவாதம் மற்றும் முரண்பாடு காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேர்காணலில்…
மேலும் -
உலகம்
ஆர்மீனியா தேர்தலில் பிரதமர் பாஷின்யான் கட்சி வெற்றி
ஆர்மீனியா நாட்டில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு 07ஆம் திகதி நடைபெற்றதை தொடர்ந்து இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் ஆர்மீனிய பிரதமர் நிக்கோல் பாஷின்யான் தலைமையிலான…
மேலும் -
இந்தியா
பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர் ஜோசப் விஜய்
தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுடன் முதல்வர் ச. ஜோசப் விஜய் செஸ் விளையாடியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை இன்று (08)…
மேலும் -
இலங்கை
மலையக மக்களின் கதையை சினிமாவாக்கும் திட்டம் குறித்து பேச்சு
பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், எழுத்தாளருமான தங்கர்பச்சான், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபை இன்று (08) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.…
மேலும் -
இலங்கை
சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (08) காலை…
மேலும் -
தமிழீழம்
வடக்கு கரையோரத்தில் பலத்த காற்று – விசேட அறிவிப்பு
காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . …
மேலும் -
இந்தியா
தனுஷ்கோடியில் அதிசயம்- 62 ஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்த தரைப்பாலம்
1964ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரிடர் புயலின் தாக்கத்தால் கடலில் மூழ்கியிருந்த தனுஷ்கோடி தரைப்பாலம், 62 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. மண் அரிப்பு…
மேலும் -
உலகம்
ஈரானில் மீண்டும் வெடிப்பு சத்தங்கள் – இஸ்ரேல் வான்படை திடீர் தாக்குதல்!
மத்திய மற்றும் மேற்கு ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தெஹ்ரானின் நகர்ப்புறப் பகுதிகள் இலக்கு வைக்கப்படவில்லை என்று ஈரானிய உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில்,…
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
மேலும் -
இலங்கை
6,00,000 போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் உட்பட நால்வர் கைது
கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 6,00,000 போலி அமெரிக்க டொலர் நோட்டுகளை வைத்திருந்த ஒரு பெண் உட்பட நால்வர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது…
மேலும்









