மாதவி
-
இலங்கை
வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படையுங்கள்; சிறீதரன் எம்.பி.
நடத்துகிறார்கள். இதனை நாம் எவ்வாறு சகித்துக் கொள்வது? மக்கள் எங்களை விட்டு விலகிப் போவதற்கு இத்தகைய போலித்தனமான அரசியலே முதன்மைக் காரணமாகும். நான்…
மேலும் -
உலகம்
எபோலா தீவிரம் – 200யை கடந்த உயிரிழப்புகள்
கொங்கோ, உகாண்டா நாடுகளில் பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் உயிரிழப்பு 200யை கடந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு…
மேலும் -
இந்தியா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்- தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று (19) மாலை, தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்…
மேலும் -
இலங்கை
ஆன்மீக குரு ஆச்சார்ய தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம்
இந்தியாவின் பிரபல ஆன்மீகத் தலைவரான ஆச்சார்ய தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி நேற்று (19) வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா – சீதாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்திற்கு சென்று தனது…
மேலும் -
உலகம்
அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை இரத்து
தெற்கு லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தீவிர மோதல் வெடித்தையடுத்து, ஸ்விட்சர்லாந்தில் நேற்று (19) நடைபெறவிருந்த அமெரிக்கா-ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டுள்ளது.…
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
மேலும் -
இலங்கை
சாதாரண தரப் பரீட்சை – 2.25 இலட்சம் மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி
2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். …
மேலும் -
இலங்கை
செம்மணி புதைகுழி விசாரணைக்கு அரசாங்கம் முழு நிதி ஆதரவு வழங்கவுள்ளது – நீதி அமைச்சர்
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கு தேவையான நிதியினை எமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அகழ்வின் பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் நிதிகளை வழங்க தயாராக உள்ளோம். புதைகுழி…
மேலும் -
உலகம்
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
அமெரிக்கா துணை ஜனாதிபதி வான்ஸ் தமது சுவிட்சர்லாந்து பயணத்தை ஒத்தி வைத்துள்ளதால் அமெரிக்கா – ஈரான் பேச்சு வார்த்தை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா,…
மேலும் -
தமிழீழம்
செம்மணி புதைகுழியில் மேலும் 03 என்புக்கூடுகள் மீட்பு
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 29ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (19) முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் புதிதாக…
மேலும்









