மாதவி
-
உலகம்
பிரித்தானிய வெளியுறவுத்துறையின் உயர்மட்ட அதிகாரி பதவி நீக்கம்
பிரித்தானிய வெளியுறவுத்துறையின் நிரந்தரச் செயலாளர் சர் ஓலி ரொபின்ஸ் (Sir Olly Robbins) தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதராக லார்ட் மண்டல்சன் (Lord Mandelson)…
மேலும் -
இலங்கை
மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த முடியும் எனத் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு
இலங்கையில் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.…
மேலும் -
இலங்கை
எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் வருகிறது QR முறை
எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படத்தப்படவுள்ளது. அந்த வகையில் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு, நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது.…
மேலும் -
உலகம்
கடற்படைகள் மீதான அமெரிக்காவின் முற்றுகை! வளைகுடா பிராந்திய வர்த்தகத்தை நிறுத்துவோம் – ஈரான் அதிரடி
அமெரிக்கா ஈரான் கடற்படைகள் மீதான முற்றுகையை நீக்காவிட்டால் வளைகுடா பிராந்தியத்தில் வர்த்தகத்தை நிறுத்திவிடுவோம் என்று ஈரானின் கூட்டு ராணுவ தலைமையின் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரான், அமெரிக்காவிற்கு…
மேலும் -
இலங்கை
கோட்டாபய – சுரேஷ் சலே ஆகியோரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்!
மகிந்த ராஜபக்சவை 2015 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக்கிய அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் இணைந்து அநியாயமாக…
மேலும் -
இலங்கை
தெதுரு ஓயா துயரச் சம்பவம்! ஆறு பேர் பலி, இருவரைக் காணவில்லை
நிகவெரட்டிய, கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் நீராடச் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.…
மேலும் -
உலகம்
ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை
ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வர மறுத்தால், அமெரிக்கப் படைகள் மீண்டும் போரைத் தொடங்கத் தயாராக இருப்பதாக பீட் ஹெக்செத் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால்,…
மேலும் -
இலங்கை
யாழில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது தாக்குதல்!
யாழில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குக் கட்டைக்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு (15-04-2026) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
மேலும் -
இலங்கை
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை…
மேலும் -
உலகம்
உலகை ஒரு சில ‘சர்வாதிகாரிகள்’ ஆளுகின்றனர் – திருத்தந்தை லியோ கடும் விமர்சனம்!
உலக நாடுகள் போருக்காக பில்லியன் கணக்கான டொலர்களைச் செலவிடுவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை 14 ஆம் லியோ (14 ஆம் சிங்கராயர் ) , உலகம் தற்போது ஒரு…
மேலும்









