மாதவி
-
உலகம்
கனடாவில் துப்பாக்கிச்சூடு – மூவர் உயிரிழப்பு
கனடாவின் மொண்ட்ரியால் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உணவகங்கள் மற்றும்…
மேலும் -
உலகம்
கட்டாரில் எரிவாயு வெடி விபத்தில் 13- பேர் உயிரிழப்பு
கட்டாரில் உள்ள பர்சான் எரிவாயு விநியோக ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 12 இந்தியர்கள் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்,…
மேலும் -
இலங்கை
போராயர் மீது குற்றம் சுமத்தாதது ஏன்? – கம்மன்பில கேள்விக்கணை
முன்னெடுத்தவர்களுக்கே விசாரணை நடவடிக்கைகளை ஒப்படைக்குமாறு அருட்தந்தை சிறில் காமினி கோரியபோது மீண்டும் இரகசிய பொலிஸின் பணிப்பாளராக இந்தத் தாக்குதல் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஷானி என்பதை நீங்கள் அறிந்து…
மேலும் -
இலங்கை
சபையில் அமைதியின்மை – 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் -
இலங்கை
டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு
நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (22)…
மேலும் -
இலங்கை
மட்டக்களப்பில் வர்த்தக சங்கத்தினர் போராட்டம்
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி நகரில் களுவாஞ்சிகுடி எரிபொருள் வர்த்தக சங்கத்தினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த போராட்டமானது நேற்று (22) பிற்பகல் களுவாஞ்சிகுடி நகரில்…
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
மேலும் -
தமிழீழம்
செம்மணி மனித புதைகுழி – 412 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்றைய தினம்(22) 31வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன. …
மேலும் -
உலகம்
ஹோர்மூஸ் நீரிணையை மூடினால், நாடே இருக்காது – ட்ரம்ப் எச்சரிக்கை
ஹோர்மூஸ் நீரிணையை மூடினால் ஈரான் என்ற நாடே இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்நிலையில், முக்கியத்துவம்…
மேலும் -
உலகம்
கட்டாரின் எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்பு – 54 பேர் வைத்தியசாலையில்
கட்டாரின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று (22) ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 54 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் 18 பேரை தேடும்…
மேலும்









