மாதவி
-
இலங்கை
புலிகளிடமிருந்த நகைகள் விரைவில் நீதிமன்றுக்கு
‘‘விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் உரிமையாளர்களின் விவரம் தொடர்பில் இராணுவத்திடம் எவ்வித தகவலும் கிடையாது. இன்னும் 03 மாத காலத்துக்குள் அந்தத் தங்கநகைகள் நீதிமன்றத்துக்கு ஒப்படைக்கப்படும்’’…
மேலும் -
உலகம்
ஈரான் மீதான எண்ணெய் தடைகளை தளர்த்திய அமெரிக்கா
ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடைகளை அமெரிக்கா பகுதியளவில் நீக்கியுள்ளது. அமெரிக்க நிதியமைச்சகம் 60 நாள் தற்காலிக அனுமதி (waiver) வழங்கியுள்ளது. இதன் மூலம் ஈரான் தயாரிக்கும்…
மேலும் -
விளையாட்டு
உலகக் கோப்பை 2026: பிரான்ஸ் ஈராக்கை வீழ்த்தி 16-வது சுற்றுக்கு தகுதி!!
பிரான்ஸ் அணி 2026 உலகக் கோப்பை குழு சுற்றில் ஈராகை 3-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தி, 16-வது சுற்றுக்கு முன்கூட்டியே தகுதி பெற்றது. கனமழை…
மேலும் -
சர்வதேசம்
எரிசக்தி சந்தையில் மாற்றம் : மசகு எண்ணெய் விலையில் சரிவு – இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று மாற்றத்தைச் சந்தித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய்…
மேலும் -
இலங்கை
காணிப் பிரச்சினைகளை இழுத்தடிக்கக் கூடாது – வடக்கு ஆளுநர் வலியுறுத்தல்
காணி தொடர்பான நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் காரணமாக, மாகாணத்துக்கான பெருமளவு வருமானம் இழக்கப்படுவதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் ஒவ்வொரு பிரதேச செயலகப்…
மேலும் -
இலங்கை
தேர்தல் மை அடையாளமிடல் – அமைச்சரவை விசேட அங்கீகாரம்
தேர்தல்களின்போது அழியாத பூச்சைப் பயன்படுத்தி வாக்காளர்களை அடையாளமிடல் தொடர்பான சட்ட ரீதியான ஏற்பாடுகளை நீக்குதல் தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எமது நாட்டில்…
மேலும் -
இலங்கை
செம்மணி அகழ்வு பணிகள் நிறைவு – மீய்டும் ஜூலையில் ஆரம்பம்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32ஆவது நாள் பணிகள் இன்று (23) நடைபெற்றன. இன்றைய தினம் மட்டும்…
மேலும் -
இலங்கை
எல் நினோ தாக்கம் – அதிகாரிகள் குழு அமைப்புக்கு அமைச்சரவை அனுமதி
எல் நினோ காலநிலை தாக்கங்களை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவை நியமித்தலுக்கு அமைச்சரவை அனுமதி வழற்கியுள்ளது. இலங்கை காலநிலை…
மேலும் -
இலங்கை
அரச ஊழியர் சம்பளம் – ஓய்வூதிய பிரச்சினை தீர்க்க 15 பேர் கொண்ட ஆணைக்குழு நியமனம்
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ஜனாதிபதியினால் 15 உறுப்பினர்களைக் கொண்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவொன்று தெல்கே அசோக பீரிஸின் தலைமையில்…
மேலும் -
இலங்கை
கித்துள் குளத்தில் மீன்பிடி உரிமை கோரி மட்டக்களப்பில் போராட்டம்
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் குளம் பகுதியில் மீனவர்களும் பொதுமக்களும் இணைந்து நேற்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மேலும்,…
மேலும்









