மாதவி
-
உலகம்
ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி – ட்ரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை!
பிரான்சில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். …
மேலும் -
தமிழீழம்
யாழில் முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு ஆரம்பம்
முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது நேற்று (13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வின்போது மங்கல…
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
இன்று (14) அதிகாலை 05.30 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நாளாந்த வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும், பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகளும்…
மேலும் -
இலங்கை
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SHARDA’, தீவிலிருந்து புறப்பட்டது
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SHARDS’ 2026 ஜூன் 10 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்து, செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர் நேற்று (2026 ஜூன் 13…
மேலும் -
இந்தியா
இந்திய இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி நியமனம்
இந்திய இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி…
மேலும் -
இலங்கை
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் நான்கு சிறுவர்களும் உள்ளடங்குவதாக…
மேலும் -
இலங்கை
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் தெரிவித்துள்ளனர். …
மேலும் -
இலங்கை
ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பி.க்கள் அவசர கடிதம்!
சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் புலனாய்வுப்…
மேலும் -
இலங்கை
சிவப்பு’ எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
கங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த ‘சிவப்பு’ எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. வளிமண்டலவியல்…
மேலும் -
உலகம்
அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் – பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்திய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் ஒன்றிற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்…
மேலும்









