மாதவி
-
இலங்கை
மே மாதம் வானில் இடம்பெறவுள்ள அதிசயம்
வருடாந்தம் விண்வெளியில் நிகழும் அற்புதமான நிகழ்வுகளில் ஒன்றான ‘ஏட்டா அக்வாரிட்ஸ்’ (Eta Aquarids) விண்கல் மழை, எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உச்சமடையும் என…
மேலும் -
இந்தியா
டெல்லி வானூர்தி இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்து : 6 பயணிகள் படுகாயம்!
டெல்லியிலிருந்து சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகருக்குப் புறப்பட்ட வானூர்தி ஒன்றின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 6 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக…
மேலும் -
இலங்கை
குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் உரம்: இலங்கை அரசாங்கத்தின் அதிரடி நகர்வு
அமெரிக்க திறைசேரி திணைக்களம் ரஷ்யாவுடனான எரிபொருள் கொடுக்கல் வாங்கல்களுக்காக வழங்கியுள்ள விசேட சலுகைக் காலத்தைப் பயன்படுத்தி, எரிபொருட்களைக் கொள்வனவு செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது. அமெரிக்க – ஈரான்…
மேலும் -
உலகம்
ஈரானிய எரிபொருள் கப்பலை வழிமறித்தது அமெரிக்கா!
அரபிக்கடலில் ஈரானிய ‘நிழல் கப்பற்படை’ (Shadow Fleet) கப்பல் ஒன்றை அமெரிக்க கடற்படை வழிமறித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் (CENTCOM) அறிவித்துள்ளது. ஈரானின் எரிசக்தி மற்றும் எண்ணெய்…
மேலும் -
இலங்கை
மின்சார சபைக்கு 38.7 பில்லியன் ரூபா நட்டம் – மத்திய வங்கி அறிக்கை
மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், கடந்த 2025 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார…
மேலும் -
இந்தியா
விஜய்யின் பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள சிறுவர்கள் – வி சி க நிர்வாகி முறைப்பாடு
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் மீது முறைப்பாடு ஒன்றை பதிவு…
மேலும் -
இலங்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன்…
மேலும் -
உலகம்
ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லையென தகவல்
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லையென, ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மோதலை முடிவுக்கு…
மேலும் -
இலங்கை
2.5 மில்லியன் டொலர் கொள்ளை குறித்து IMF தீவிர கண்காணிப்பு!
இலங்கை நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, இணைய குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது…
மேலும் -
உலகம்
ஏற்ற இறக்கத்தில் மசகு எண்ணெய் விலை!
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தென்படுவதால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருவதாக…
மேலும்









