மாதவி
-
உலகம்
அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்
அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை முன்பு நடைபெற்ற பிரமாண்ட பேரணியில்…
மேலும் -
இலங்கை
இயன் மருத்துவர் கொலை – கைதானவர்களிடம் தொடர் விசாரணை
கண்டி தெல்தெனியவில் இயன்முறை சிகிச்சையாளர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் மூவரையும் பலத்த பாதுகாப்புடன் மேலதிக விசாரணைகளுக்கான (24) நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு…
மேலும் -
இலங்கை
சாவகச்சேரியில் கடையடைப்பு, கவனயீர்ப்பு போராட்டம்
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவியும் உறுப்பினர் பதவியும் நீக்கப்பட்டதை கண்டித்து, சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26) முழுமையான கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர் இதனையொட்டி, சாவகச்சேரி…
மேலும் -
இலங்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதானார் மாட்டியா!
பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ வின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பல மாகாணங்களில் இன்று (26) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. திணைக்களம் இன்று அதிகாலை வௌியிட்டுள்ள வானிலை…
மேலும் -
உலகம்
தெற்கு லெபனானில் இருந்து தங்கள் நாட்டுப் படைகள் வெளியேறாது ;இஸ்ரேல் உறுதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின் போர் நிறுத்தக் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்து, தெற்கு லெபனானில் இருந்து தங்கள் நாட்டுப் படைகள் வெளியேறாது என இஸ்ரேல் பாதுகாப்பு…
மேலும் -
இலங்கை
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானம் – ஹரிணிக்கு ரவிகரன் கடிதம்
குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தவிசாளரான பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் பகுதியளவான பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட…
மேலும் -
இலங்கை
ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் நீர்ப்பெருக்கு அதிகரிப்பு
எல்லப் பகுதியில் கடும் மழை தற்போது பெய்யாவிடினும் ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. தாழ்நிலப் பகுதிகளில் வசித்து வரும்…
மேலும் -
உலகம்
வெனிசியுலா நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு !
வெனிசியுலா நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 164 ஐ எட்டியுள்ளது என அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தில் மேலும் 971…
மேலும் -
இலங்கை
கொரிய முன்னாள் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு
உறுதிப்படுத்தினார். அமைதி, செழிப்பு, பின்னடைவுத் திறன் மற்றும் மக்கள் மையப்படுத்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக ஆசிய நாடுகளுக்கு இடையிலான பங்களிப்பை வலுப்படுத்துவதன்…
மேலும்









