மாதவி
-
இலங்கை
டெங்கு தீவிரம் – வைத்தியசாலைகளில் இட நெருக்கடி
டெங்கு நோய் பரவலால் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட ஐ.டி.எச்., ராகம, களுபோவில ஆகிய வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில்…
மேலும் -
இலங்கை
முஹர்ரம் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று
இஸ்லாமிய புதுவருடமான முஹர்ரம் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறைக் குழுத் தலைவர் மௌலவி ஹிஷாம்…
மேலும் -
உலகம்
கலிபோர்னியாவில் விமானம் விபத்து: 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வட பகுதியில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில், அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் ரக போர் விமானம்…
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
மேலும் -
தமிழீழம்
செம்மணி புதைகுழியில் 10 எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இரு சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தை உட்பட 10 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. புதைகுழியின் மூன்றாம் கட்ட…
மேலும் -
உலகம்
பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
பிரித்தானியாவில் 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதைத் தடை செய்யப்போவதாகவும், கேமிங் மற்றும் நேரலை தளங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகவும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். …
மேலும் -
இலங்கை
உற்பத்தி செலவுகள் அடிப்படையில் நெல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் – சஜித்
அரசாங்கத்தினால் நெல் கிலோவொன்றுக்கு உத்தரவாத விலை வழங்கப்படுவதாயின், இந்த இந்த உத்தரவாத விலைச் சூத்திரத்தை உருவாக்கும்போது விதை நெல், உர விலை, விவசாய இரசாயனப் பொருட்கள், இயந்திர…
மேலும் -
தமிழீழம்
மயிலிட்டி மக்கள் துயர் களைய துணை நிற்போம் – போராட்டத்தில் ஈ.பி.டி.பி. உறுதி
வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி. துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட…
மேலும் -
உலகம்
பிரேசில் ஹெலிக்கொப்டர் விபத்து – அறுவர் உயிரிழப்பு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மேற்குப் பகுதியில் இரு ஹெலிக்கொப்டர்கள் நடுவானில் மோதியதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள்…
மேலும் -
உலகம்
நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை
நோர்வே இளவரசி மெட்டே மேரிட்டின் 29 வயது மகனான மரியஸ் போர்க் ஹோய்பிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாலியல்…
மேலும்









