மாதவி
-
உலகம்
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சரிவு
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (17) குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து, ஒரு கொள்கலன் எண்ணெயின் விலை 80 அமெரிக்க டொலர் என பதிவாகியுள்ளது. …
மேலும் -
இலங்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது
வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய நாட்டவரை் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக…
மேலும் -
உலகம்
லெபனானிலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும் – ஈரான் அறிவிப்பு
அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாக, லெபனான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. …
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. …
மேலும் -
இந்தியா
மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில் மௌனம் இருக்க முடியுமா? – திமுக தலைவர் கேள்வி
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் 6 மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? என்று முதல்வர் ஜோசப் விஜய்க்கு திமுக…
மேலும் -
இலங்கை
அனைத்து பாடசாலைகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. …
மேலும் -
இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சமூக நீதிக் கட்சி, சமூக அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு…
மேலும் -
இந்தியா
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும் – ஸ்லோவேக்கிய பிரதமர்
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்லோவேக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்ட…
மேலும் -
தமிழீழம்
சிசு செரிய’ பஸ் சேவை வவுனியாவில் ஆரம்பம்
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘சிசு செரிய’ பஸ் சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று (15) வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. …
மேலும் -
இலங்கை
இலங்கை ஏ.ஐ துறையில் தலைமை நிலை பெற வேண்டும் – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, இலங்கை செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் செயலற்ற பார்வையாளராக இல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய மட்டத்தில் தீவிரமான…
மேலும்









