மாதவி
-
இலங்கை
IMF பணிக்குழாமின் இலங்கை விஜயம் நிறைவு
இலங்கைக்கு சென்றிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழாம், தங்களது கலந்துரையாடல்களை முடித்துக்கொண்டு இன்று (30) நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர். இந்நிலையில், நாட்டின் தற்போதைய…
மேலும் -
உலகம்
உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் டினிப்ரோ, சப்ரோசினியா, சுமி ஆகிய நகரங்கள் மீது ரஷ்யா நேற்று (29) ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர்…
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. …
மேலும் -
இலங்கை
இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது!
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருள் வகைகளின் விலையைக் குறைத்து திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, 92 ஒக்டேன் பெட்ரோல்…
மேலும் -
இலங்கை
இரண்டரை மணித்தியாலங்கள் பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்த சிறுமி!
கிளிநொச்சியைச் சேர்ந்த ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமி 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்துள்ளார். ஆறு வயதுக்குட்பட்ட பிரிவில் ஐந்து வயதான…
மேலும் -
இலங்கை
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக என்.பி.பி. செயற்படக் கூடாது – ஈ.பி.டி.பி. வலியுறுத்து
தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்…
மேலும் -
இலங்கை
வவுனியா மாநகரசபை மேயர் உறுப்புரிமை நீக்கம் – ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநருக்கு ஏதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பண்டார வன்னியன் சதுக்கம் முன்னால்…
மேலும் -
இலங்கை
பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000 தானசாலைகள் பதிவு
பொசன் பௌர்ணமி பண்டிகைக்காக நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை 18,412…
மேலும் -
இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரிய ‘உரிமைப்பந்தம்’ போராட்டம்
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி “உரிமைப்பந்தம்” எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்றைய தினம்செம்மணி, அணையா விளக்குத்திடலில்…
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. …
மேலும்








