மாதவி
-
உலகம்
ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்தது ஈரானின் எண்ணெய் கப்பல்கள்
ஈரானின் முதல் மசகு எண்ணெய் தாங்கி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ளன. சுமார் இரண்டு மாத காலமாக நீடித்து வந்த…
மேலும் -
உலகம்
10 மில்லியன் ட்ரோன்களை உற்பத்தி செய்ய திட்டம் – உக்ரைன் ஜனாதிபதி
தற்போது போரில் ட்ரோன் தாக்குதல்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகின்றது. அதனால், நடப்பு ஆண்டில் 10 மில்லியன் ட்ரோன்களை உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம் என…
மேலும் -
இலங்கை
சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்த காத்தான்குடியில் முக்கிய மாநாடு
இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில், சிறுவர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த முக்கிய மாநாடு காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. …
மேலும் -
இலங்கை
உண்மைகளை சலே வெளியிட வேண்டும் – நளிந்த
பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன. சில சந்தர்ப்பங்களில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை அரசியல் கொலையென்று விளக்கம் கொடுத்து, சலேவை அரசியல் கைதி என்று எதிர்க்கட்சிகள்…
மேலும் -
இலங்கை
பெசிலைக் கைதுசெய்யுமாறு சிஐடிக்கு உத்தரவு
சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பெசில் ராஜபக்ஷவை கைதுசெய்யுமாறு இன்று (17) கொழும்பு கோட்டை நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.…
மேலும் -
உலகம்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பேன் – ட்ரம்ப்
பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 நாடுகள் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில், உலக நாடுகளின் கவனம் மீண்டும் உக்ரைன் போர் விவகாரம் மீது திரும்பியுள்ளது. ‘நேட்டோ’…
மேலும் -
உலகம்
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சரிவு
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (17) குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து, ஒரு கொள்கலன் எண்ணெயின் விலை 80 அமெரிக்க டொலர் என பதிவாகியுள்ளது. …
மேலும் -
இலங்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது
வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய நாட்டவரை் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக…
மேலும் -
உலகம்
லெபனானிலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும் – ஈரான் அறிவிப்பு
அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாக, லெபனான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. …
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. …
மேலும்









