மாதவி
-
இலங்கை
மின்சாரக் கட்டண உயர்வு: 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு
மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்குமாறு National System Operations Private Limited கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் மானியத்தை வழங்கவுள்ளதாக திறைசேரி…
மேலும் -
இந்தியா
பனையூரில் குவியும் வேட்பாளர்கள் : தேர்தல் முடிவுக்கு முன்பே விஜய் நடத்தும் அதிரடி ஆலோசனை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 4ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது கட்சி வேட்பாளர்களுடன் முக்கிய…
மேலும் -
இலங்கை
மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்
நாளை நடைபெறவுள்ள மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது
மேலும் -
தமிழீழம்
தொடரும் செம்மணி மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகள்
செம்மணி சித்துப் பாத்தி இந்துமயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாவது நாள் அகழ்வு பணிகளானது இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி…
மேலும் -
உலகம்
150 பில்லியன் டொலர் இழப்பீடு! OpenAI-ஐ மீண்டும் தொண்டு நிறுவனமாக மாற்ற ஈலோன் மஸ்க் முயற்சி!
OpenAI நிறுவனம் தனது ஆரம்பகால இலட்சியங்களைக் கைவிட்டு, இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஈலோன் மஸ்க் கலிபோர்னியா கூட்டாட்சி நீதிமன்றத்தில் மீண்டும் சாட்சியமளித்தார்.…
மேலும் -
இந்தியா
தமிழக சட்டசபைத் தேர்தல்- தி.மு.க கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், ‘People Pulse – NDTV’ இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழகத்தில் முதலமைச்சர்…
மேலும் -
இலங்கை
இன்று இரவு 11.30 வரை மின்னல் எச்சரிக்கை : 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!
நாட்டின் பல மாகாணங்களில் இன்று இரவு பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (29) இரவு…
மேலும் -
அரசியல்
இலங்கை நபர் மீது தாக்குதல்: கடும் கண்டனம் – கடற்றொழில் அமைச்சர் கண்டனம்
இலங்கை நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம்…
மேலும் -
இலங்கை
சவப்பெட்டிக்கும் இடமற்ற அவல நிலையில் தத்தளிக்கும் தோட்டத் தொழிலாளர்கள்
கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டித்வா’ (Dithva) புயலினால் ஏற்பட்ட கடும் மண்சரிவு காரணமாக, பசறை பிரதேசத்தில் பல தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் குடியிருப்புகள் முற்றிலும் சிதைந்து போயின.…
மேலும் -
அரசியல்
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் ஐ.தே.க கலந்துகொள்ளாது
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எந்தவொரு கட்சியினதும் மே தினப் பேரணிகளில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொள்ளாது என அந்தப் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தமது…
மேலும்









