மாதவி
-
இலங்கை
தென்மேற்கு பருவக்காற்று நிலைபெறுகிறது : பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த 16 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள திணைக்களம், …
மேலும் -
இந்தியா
சட்டசபையை தொடர்ந்து டெல்லியிலும் கால்பதிக்கும் தவெக – தமிழக அரசியலில் புதிய பரபரப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாகக் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகமானது108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள்…
மேலும் -
இலங்கை
தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக ஆரம்பம் – பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (19) பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட, அடுத்த 36…
மேலும் -
உலகம்
கணிக்கப்பட்டதை விட எபோலா வைரஸ் அதிவேகமாக பரவக்கூடும் – உலக சுகாதார அமைப்பு
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் தொற்று, கணிக்கப்பட்டதை விடவும் அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு…
மேலும் -
இந்தியா
தமிழ்நாட்டின் புதிய முதல்வர் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை!
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழக கடற்றொழிலாளர்கள் எமது கடல் வளங்களைச் சுரண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்…
மேலும் -
தொழில்நுட்பம்
சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா!
செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக Meta நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த…
மேலும் -
இலங்கை
வெசாக் விழா தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்படும் வெசாக் வலயங்கள் மற்றும் தான நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து விசேட திட்டங்களையும் முறைப்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.…
மேலும் -
இலங்கை
மழை காரணமாக சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு
“சமீபத்திய நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக, இம்முறை யால பருவத்தில் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு ஹெக்டேயர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும்…
மேலும் -
உலகம்
சவூதி அரேபியா மீதான ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள்: பாகிஸ்தான் கடும் கண்டனம்
சவூதி அரேபியாவுக்கு எதிரான அண்மைய ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை பாகிஸ்தான் கடுமையான சொற்களால் கண்டித்துள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சகம், ரியாத்துக்கான தனது “அசைக்க முடியாத…
மேலும் -
இலங்கை
இந்தியா – இலங்கை இடையே தரைப்பாலம் : பொருளாதாரத்தை மாற்றப்போகும் மெகா திட்டம்!
இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள தரைப்பாலம் மூலம் இலங்கைக்குப் பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள புதிய கொள்கை…
மேலும்









