மாதவி
-
இலங்கை
இன்று முதல் உச்சத்தில் பேருந்து கட்டணம்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு நாடும் தங்களுக்கான நிலைமையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்தநிலையில், இலங்கை…
மேலும் -
இலங்கை
எரிபொருள் நெருக்கடியால் நோயாளர்களுக்கு விசேட சலுகை – சுகாதார அமைச்சின் புதிய தீர்மானம்!
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு, அரச மருத்துவமனைகளின் முறைமை சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் மருந்துகளை இனி ஒரே தடவையில் இரண்டு மாதங்களுக்கு…
மேலும் -
உலகம்
வடக்கு அவுஸ்திரேலியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை – பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவிப்பு
வடக்கு அவுஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்த ‘Narelle’ சூறாவளி, தற்போது ‘தாழ்முக்க மண்டலமாக’ வலுவிழந்த போதிலும், அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதிகளில் பாரிய வெள்ள அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…
மேலும் -
இலங்கை
முச்சக்கர வண்டிக் கட்டணம் அதிகரிப்பு
முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்கள் இன்று (23) முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவிலிருந்து 110 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக…
மேலும் -
இந்தியா
புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி சேர்ந்த நேயம் மக்கள் கழகத்துக்கு 02 தொகுதிகள் ஒதுக்கீடு
புதுச்சேரியில் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்திற்கு உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகள், ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில்…
மேலும் -
உலகம்
இலங்கைக்கு எந்த நேரத்திலும் எரிபொருள் வழங்க தயார் – ஈரான் அறிவிப்பு
இலங்கைக்கு உதவ எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள உள்ள ஈரானிய தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
மேலும் -
இலங்கை
இலங்கையில் போக்குவரத்துத் துறை முடங்கும் அபாயம்?
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் விநியோகத் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் பொதுப் போக்குவரத்து மற்றும் வாடகை வாகனத் துறைகள் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளன. இதன் விளைவாக…
மேலும் -
இலங்கை
வெதுப்பக உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று(23) தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருட்களின்…
மேலும் -
இலங்கை
எரிபொருள் விற்பனையால் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டம்
இலங்கையில் தற்போது விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் டீசல் மற்றும் பெற்றோல் மூலமும் அரசாங்கம் பாரிய நிதி இழப்பைச் சந்தித்து வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.…
மேலும் -
இலங்கை
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்
இலங்கையில் எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய கொள்கலன் போக்குவரத்து…
மேலும்









