மாதவி
-
அரசியல்
மாகாண சபைத் தேர்தல்: இன்று தேர்தல்கள் ஆணைக்குழு சாட்சியம்!
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் நாடாளுமன்றத்தில் தீவிரமடைந்துள்ளன. இதற்கமைய, தேர்தலை நடத்துவது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற…
மேலும் -
உலகம்
ஹோர்முஸ் நீரிணை மூடல் உலகளாவிய உணவு நெருக்கடியைத் தூண்டும்: ஐநா எச்சரிக்கை
வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமையானது உலகளாவிய விவசாய உணவு அமைப்பில் கடுமையான கட்டமைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் தொடக்கமாகும் என ஐக்கிய நாடுகள்…
மேலும் -
உலகம்
கொங்கோவில் எபோலா பாதிப்பு: உலகளாவிய அச்சுறுத்தல் இல்லை, ஆனால் பிராந்திய அளவில் ஆபத்து அதிகம்
ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கையை விடுத்துள்ளது. தற்போதைய…
மேலும் -
இலங்கை
சந்தையில் நாடு நெல்லின் விலை 100 ரூபாவாக வீழ்ச்சி: அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு
சந்தையில் ஒரு கிலோகிராம் நாடு நெல்லின் விலை 100 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. உள்நாட்டு கீரி சம்பா…
மேலும் -
உலகம்
பசியின் கொடுமையால் குழந்தைகளை விற்கும் அவலம்: ஆப்கானிஸ்தானில் விஸ்வரூபம் எடுக்கும் பஞ்சமும் பட்டினியும்!
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியின் கீழ் நிலவும் கடுமையான வேலையின்மை, வறட்சி மற்றும் சர்வதேச உதவிகள் முடக்கப்பட்டமை காரணமாக, நாட்டின் பெரும்பாலான மக்கள் ஒருவேளை உணவிற்காகத் தங்களது சொந்தக்…
மேலும் -
இலங்கை
விஜய்யின் ‘கச்சத்தீவு’ பேச்சு: இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலா?
தமிழக முதலமைச்சர் விஜயின் கச்சத்தீவு குறித்த கருத்து இராணவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்து பாதுகாத்த நாட்டின் இறையாண்மை மற்றும் நோக்கங்களுக்குப் பாரிய சவாலாக அமைந்துள்ளதாக போராசிரியர்…
மேலும் -
இலங்கை
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும்போது, 400 கிராம் பால் மா…
மேலும் -
உலகம்
ட்ரம்ப்பின் அதிகாரத்திற்கு சவால் – போரைத் தவிர்க்க அமெரிக்கா எடுக்கும் அதிரடி முடிவு!
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நாடாளுமன்றத்தின் (Congress) வெளிப்படையான…
மேலும் -
இந்தியா
யாசகம் பெற்று ரூ.1.60 கோடி நிதியுதவி வழங்கிய முதியவர் : முதலமைச்சர் விஜய் நிவாரண நிதிக்கும் உதவி!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் உப அலுவலகம், ஆங்கினார் கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான முதியவர் ஒருவர், தனது வாழ்நாள் முழுவதும் யாசகம் பெற்றுச் சேர்த்த பணத்தை, பொதுநலனுக்காகவும்…
மேலும் -
இலங்கை
டெங்கு பரவல் வேகம் அதிகரிப்பு : பாடசாலைகள் மற்றும் பணியிடங்களின் கூடுதல் கவனம் குறித்து விசேட அறிவுறுத்தல்!
நாட்டில் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 29,589 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவின் சமூகநல மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர…
மேலும்









