மாதவி
-
இலங்கை
நடப்பு ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்ட எரிபொருள் விலை
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து…
மேலும் -
இலங்கை
உலகச் சந்தை விலை உயர்வே எரிபொருள் விலை திருத்தத்துக்கு காரணம் – அசித நிரோஷன
அதன் 5ஆம் கட்ட தவணையாக 695 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஏற்றுமதி வருவாயை அதிகரித்தல், அரச வருமானத்தை உயர்த்துதல்…
மேலும் -
உலகம்
பாரிஸ் கொண்டாட்டங்களில் வன்முறை – 400க்கும் மேற்பட்டோர் கைது
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 400க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாம்பியன்ஸ் லீக்…
மேலும் -
உலகம்
ட்ரம்பின் உடல்நிலை பரிசோதனை முடிவுகள் வெளியீடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதுடன், ஜனாதிபதி மற்றும் தலைமைத் தளபதி பொறுப்புகளை திறம்பட மேற்கொள்ளத் தகுதியானவர் என அவரது தனிப்பட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
பேருந்து கட்டணத்தில் மாற்றம் வருமா
டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை திருத்தத்துடன்…
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
மேலும் -
இலங்கை
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு : புதிய விலை விபரங்கள் வெளியீடு!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC), நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15…
மேலும் -
உலகம்
கொங்கோவில் எபோலா வைரஸ் அதிவேகப் பரவல்: சர்வதேச மருத்துவக் குழு அவசர எச்சரிக்கை
ஜனநாயக கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் தொற்று மிக அதிவேகமாகப் பரவி வருவதாகவும், இது “தீவிர கவலையளிக்கும்” ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ என்ற சர்வதேச…
மேலும் -
இலங்கை
திட்வா’ சூறாவளி பாதிப்புக்கு நன்னீர் மீனவர்களுக்கு நிதி உதவி திட்டம்
திட்வா’ சூறாவளியினால் வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவ சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதையும், அவர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 1.33 மில்லியன் அமெரிக்க…
மேலும் -
இலங்கை
இலங்கையில் முதன்முறை: தேசிய மின் கட்டமைப்பில் இணையும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்!
தேசிய மின் கட்டமைப்புக்கு ஆதரவளிப்பதற்காக, இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் வர்த்தக அளவிலான ஆறு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளின் (BESS) முதலாவது தொகுதி இன்று (மே 30)…
மேலும்









