மாதவி
-
உலகம்
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி
100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.…
மேலும் -
இலங்கை
இலங்கையில் புதிய வடிவில் பரவும் டெங்கு வைரஸ்
இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு, மரபணு மாற்றமடைந்த புதிய வகை டெங்கு வைரஸ் ஒன்றே காரணம் என பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி…
மேலும் -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. …
மேலும் -
இலங்கை
இலங்கை காலி முகத்திடலில் கின்னஸ் உலக சாதனை படைத்த “சங்கமம் 2026”
5000 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு – 10,000 சலங்கைகள் ஒரே தாளத்தில் ஒலித்தன கொழும்பு, ஜூன் 14 – காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற “சங்கமம் 2026”…
மேலும் -
உலகம்
விமானத்தில் நூதன கடத்தல் – ஒலிபெருக்கியில் மறைத்து கொண்டுவந்த தங்கம்!
இண்டிகோ நிறுவனத்தின் டுபாய்–அகமதாபாத் விமானத்தின் கழிப்பறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி ஒன்றிலிருந்து சுமார் 4.26 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டுபாயிலிருந்து…
மேலும் -
இந்தியா
அ.தி.மு.கவிலிருந்து நடிகை கௌதமி விலகல்
அ.தி.மு.கவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். …
மேலும் -
இலங்கை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பு
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே…
மேலும் -
இலங்கை
சலே உடல்நிலை குறித்து ஜனாதிபதியிடம் சர்வஜன அதிகாரம் கட்சி அவசர கோரிக்கை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்து உடனடி கவனம் செலுத்துமாறு சர்வஜன அதிகாரம் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு…
மேலும் -
உலகம்
ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி – ட்ரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை!
பிரான்சில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். …
மேலும் -
தமிழீழம்
யாழில் முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு ஆரம்பம்
முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது நேற்று (13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வின்போது மங்கல…
மேலும்









