தமிழ் நாடு
-
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரிப்பு
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரித்து விட்டது என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…
மேலும் -
தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அதிகாலையில் முதலமைச்சரின் வீட்டிற்கு சென்ற…
மேலும் -
விஜய் கைது செய்யப்படுவார் : தமிழக அரசின் அறிவிப்பால் பரபரப்பு
கரூர் துயர சம்பவத்தை விசாரித்து வரும் ஆணையம் பரிந்துரைத்தால் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கைது செய்யப்படுவார் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்…
மேலும் -
கரூர் பேரவலத்தின் பின்னணி : பதறும் செந்தில் பாலாஜி – போட்டுடைக்கும் அண்ணாமலை
புதிய இணைப்பு பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில் செந்தில் பாலாஜி ஊடகச் சந்திப்பு நடத்தி, எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன என்று அண்ணாமலை கேள்வி…
மேலும் -
முடக்கப்படும் விஜய் – சற்றுமுன் பிரபல யூடியூபர் அதிரடியாக கைது – பின்னப்பட்ட சதி
புதிய இணைப்பு கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் பிரபல யூடியூபர்…
மேலும் -
பிண அரசியல்: ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – அடுத்தடுத்து த.வெ.க நிர்வாகிகள் கைது
கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் த.வெ.க மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு த.வெ.க நிர்வாகியை தமிழ்நாட்டு காவல்துறையினர் தற்போது…
மேலும் -
கரூர் சம்பவம் – பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு
தமிழகத்தின் கரூர் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. அத்துடன்…
மேலும் -
கரூர் துயர சம்பவம்: உயிரிழந்தவர்களுக்கு ரூ. 20 லட்சம்.. விஜய் அறிவிப்பு!
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான் என விஜய் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கரூர் : கரூர்: தமிழக…
மேலும் -
தமிழ்நாடு-கரூர் துயர சம்பவத்தில் என்ன நடந்தது? பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் தகவல்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இது குறித்து பொறுப்பு டிஜிபி…
மேலும் -
தமிழகத்தில் 04 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த பாஜக திட்டம்
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 04 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்துவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாநாடுகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க வைக்கவும் அந்த…
மேலும்









