தமிழ் நாடு
-
சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்.
தியாக தீபம் திலீபனின் நினைவு உறுதி பவனியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிராக தமிழ் நாட்டின் நாம் தமிழர் கட்சி கடும் கண்டனத்தை…
மேலும் -
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஜெனிவாவில் அணிதிரள்வோம்.
மனித உரிமைகள் ஆணையகத்தின் 54 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே…
மேலும் -
இலங்கைக்கான உதவிகள் நிபந்தனையற்றவையாக இருக்கக் கூடாது-அன்புமணி இராமதாஸ்.
இலங்கையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளை இந்தியாவுக்கு எதிராக உளவுபார்க்கும் பணிகளுக்கு சீனா பயன்படுத்திக் கொள்வதை இலங்கை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.…
மேலும் -
மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் என இலங்கை ஜனாதிபதியிடம் மோடி வலியுறுத்தவேண்டும்.
இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர்களது உரிமைகள்…
மேலும் -
தமிழக முகாம்களிலுள்ள 2,678 இலங்கையருக்கு சர்வதேச கடவுச்சீட்டை வழங்க அரசு முடிவு.
தமிழகத்தில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையருக்கு சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் 2,678 இலங்கையரின் பட்டியல்,…
மேலும் -
இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம்.
இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இன்று சனிக்கிழமை (15) தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு…
மேலும் -
ஈழத்தில் எங்கெங்கும் மனித புதைக்குழி – இனியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ‘மனித புதைக்குழிகள்’ தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வாயிலாக, சிங்கள…
மேலும் -
தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இன்று அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து…
மேலும் -
அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழ் நாட்டைப் பயன்படுத்துவதா ?
இந்தியப் பிரதமர் மோடி அண்மையில் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்று வந்துள்ளார். அப்பயணத்தின்போது பல்வேறு ஒப்பந்தங்களில் அமெரிக்க அரசும் இந்திய அரசும் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட…
மேலும் -
நீதிமன்ற விடுதலைக்கு பிறகும் சிறையா? 32 ஆண்டுகள் கடந்தும் விடுவிக்க மறுப்பது முறையா?
1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 32 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அப்பாவி 7 தமிழர்களில் பேரறிவாளனின் விடுதலைக்கு பிறகு கடந்த 2022 நவம்பர் மாதம்…
மேலும்









