இலங்கை
-
செம்மணி மனித புதைகுழியில் 99 நாட்களில் 499 எலும்புக்கூடுகள் மீட்பு!
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியின் 45ஆவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்…
மேலும் -
தாய்லாந்து சர்வதேச கராத்தே போட்டி: ஆஸ்திரேலிய தேசிய அணியில் களம் இறங்கும் யாழ்ப்பாணத் தமிழர்!
ஆஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வரும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரர் ரத்னம் ரோசி ஹரிந்த், தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் ஆஸ்திரேலிய…
மேலும் -
பிரான்சில் ஈழத்தமிழனின் வரலாற்றுச் சாதனை
பாரிஸ்: உலகின் சமையல் தலைநகராகக் கருதப்படும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில், சர்வதேச அளவில் பெரும் மதிப்புமிக்க ‘Gault&Millau’ சமையல் வழிகாட்டியில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்று வரலாற்றுச்…
மேலும் -
இலங்கை கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள்; நெடுந்தீவில் பாதுகாப்பாக மீட்பு
கடல் கொந்தளிப்பு காராணமாக , தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று ,நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் , படகில் இருந்த 11 கடற்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று…
மேலும் -
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இந்தியா வலியுறுத்து
இலங்கையில் நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறும், தமிழர் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளை முழுமையாக அமல்படுத்துமாறும்…
மேலும் -
சிவனொளிபாத மலையில் மண்சரிவு – மக்களுக்கு எச்சரிக்கை
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. மண்மேடு சரிந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் சரிந்து வீழ்ந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார்…
மேலும் -
செம்மணி மனிதப் புதைகுழிக்குள் அவலம் – 500 ஐ நெருங்கும் எலும்புக்கூடுகள்
யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான இன்றைய…
மேலும் -
நெடுந்தீவை பசுமை சுற்றுலா மையமாக மாற்ற அரசு திட்டம்
இலங்கையின் முதல் ‘Zero Emission’ (பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம்) கொண்ட சுற்றுலா தலமாக நெடுந்தீவை உருவாக்குவதற்கான திட்டத்தை இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,…
மேலும் -
லண்டனில் நடைபெற்ற ‘இலங்கை வனவிலங்கு விழா 2026’ – உலக அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட இலங்கையின் பல்லுயிர் வளம்
“One Island. Many Lenses.” என்ற கருப்பொருளில், 2026 ஜூலை 14 முதல் 16 வரை லண்டனில் நடைபெற்ற இலங்கை வனவிலங்கு விழா 2026 (Sri Lanka…
மேலும் -
இலங்கையில் தொடர் மழை; நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்- விவசாயிகள் பரிதவிப்பு
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவும் தொடர்ச்சியான பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல்…
மேலும்









