இலங்கை
-
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது மேற்கொண்டுள்ள போர் காரணமாக, வளைகுடா நாடுகளின் எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உலகளாவிய…
மேலும் -
உள்ளூர் உருளைக்கிழங்கிற்கு உத்தரவாத விலை அறிவிப்பு!
உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், உருளைக்கிழங்கிற்கான உத்தரவாத விலையை வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு…
மேலும் -
தெனியாய பகுதியில் காய்ச்சல் பரவல் தீவிரம் : மேலும் 2 நாட்களுக்கு மூடப்படும் 4 முக்கிய பாடசாலைகள்!
பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. …
மேலும் -
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் மழை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல்…
மேலும் -
மின்சார கட்டணம் அதிகரிப்பு
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவு இன்று (09) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதைய மற்றும்…
மேலும் -
ராஜபக்ச ஆட்சியைவிட மோசமா தற்போதைய நிதி நிர்வாகம்? சாணக்கியன் கடும் எச்சரிக்கை
முன்னைய ராஜபக்ச அரசாங்கங்களின் நிர்வாகச் சீர்கேடுகளை விட, தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற நிதி மேலாண்மை நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
மேலும் -
இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் கடலில் பல மணிநேரம் தத்தளிப்பு
இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல், நேற்று(08) இரவு இயந்திர கோளாறு காரணமாக கடலில் பல மணிநேரம் தத்தளித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி…
மேலும் -
கபில சந்திரசேன உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் அடுத்தடுத்த மரணங்கள்: பின்னணியில் சதி உள்ளதா? சமூக வலைத்தளங்களில் வலுக்கும் சந்தேகம்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வின் மரணத்திற்கு அரசாங்கத்தை குறைகூற வேண்டாம் என பத்தரமுல்லை சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார். …
மேலும் -
விவசாயத்தை ‘உயிர்காக்கும் துறையாக’ கருதி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்
விவசாயத்தை ‘உயிர்காக்கும் துறையாக’ கருதி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் தெரிவித்துள்ளார். இரண்டு நாள்…
மேலும் -
வெசாக் வாரத்தில் குர்பான் கடமையை நிறைவேற்றத் தடை நீக்கம்- நிசாம் எம்.பி அரசுக்கு நன்றி தெரிவிப்பு
ஹஜ் பெருநாளை முன்னிட்டு குர்பான் கொடுக்கும் விவகாரத்தில் நிலவிய குழப்பங்களுக்குத் தீர்வு வழங்கியமைக்காக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அபேரத்ன மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு முஸ்லிம்…
மேலும்








