இலங்கை
-
ஈழத்து மூத்த பெண் படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமாருக்குச் சிறப்பு மதிப்பளிப்பு!
சுவிற்சர்லாந்தின் சுக் (Zug) மாநிலத்தில் பன்னாட்டு பண்பாட்டு மன்றமாக இயங்கிவரும் ‘FRW Interkultural Dialog’ தன்னார்வ சங்கத்தின் வருடாந்த கோடைவிழா அண்மையில் (27.06.2026) சென்ற் மார்ட்டின் திருச்சபை…
மேலும் -
சுட்டெரிக்கும் வெயிலுக்குள் தொடரும் வலி.வடக்கு மக்களின் நிலமீட்பு போராட்டம்
வலி. வடக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். கடந்த 36 வருடங்களாக…
மேலும் -
செம்மணி புதைகுழியில் கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு அடையாளம்
யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 37 ஆம் நாள் அகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. அதில் 429ஆம் இலக்க…
மேலும் -
தேவாலயங்கள் வெறிச்சோடியிருக்க, கால்பந்து மைதானங்களில் முட்டாள்தனமாக கூடும் மக்கள்” – கர்தினால் மால்கம் ரஞ்சித் கவலை
நவீன சமூகத்தில் மதநம்பிக்கையும் ஆன்மீக வாழ்க்கையும் படிப்படியாக குறைந்து வருவது குறித்து பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் கவலை வெளியிட்டுள்ளார். பொழுதுபோக்கிற்காக மக்கள் வழிபாட்டுத் தலங்களை புறக்கணித்து…
மேலும் -
நல்லூர் சுற்றுவட்டார வீதிகள் ஆகஸ்ட் 16ஆம் திகதியுடன் மூடல்
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள்…
மேலும் -
வலி.வடக்கில் இராணுவத்தால் சட்டவிரோதமாக கட்டப்படும் வைத்தியசாலையை இடித்தழிப்போம்
தமிழீழம் வலி. வடக்கில் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் கட்டப்படும் இராணுவ வைத்தியசாலையை பிரதேச சபை இடித்தழிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ.…
மேலும் -
இலங்கையில் சிறுநீரக நோய் அதிகரிப்பு குறித்து வெளியாகிய அதிர்ச்சித் தகவல்
இலங்கையின் முதியோர் மக்கள் தொகையில் சுமார் 10% ஆனோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி சில்வா தெரிவித்துள்ளார்.…
மேலும் -
மனதை கனமாக்கு வகையில் புதைக்கப்பட்டுள்ள மனிதர்கள்; செம்மணி மனித புதைகுழியில் மீண்டும் அவலம்
யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 36 ஆம் நாள் அகழ்வு இன்று நடைபெற்றது. இதன்போது மேலும் 6 எலும்புக்கூடுகள் புதிதாக…
மேலும் -
இலங்கையின் வரலாற்றுச் சிறப்பை உலகிற்கு கொண்டுசெல்ல நடிகை குஷ்பு முயற்சி
பிரபல இந்திய நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு சுந்தர், தனது Avni Cinemax (P) Ltd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக, சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன்…
மேலும் -
விபத்து காட்சிகளை அழித்து ஊடகவியலாளருக்கு மிரட்டல் விடுத்த இராணுவம்! இலங்கையில் தொடரும் அச்சுறுத்தல்
இலங்கை தொழில்முறை ஊடகவியலாளர் சங்கம் (SLWJA), ஊடகவியலாளர் லஹிரு டொலோஸ்வலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இராணுவம் மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனிதாபிமானமற்ற மற்றும் சட்டவிரோத…
மேலும்









