இலங்கை
-
இலங்கையில் தீவிரமடையும் டெங்குத் தாக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!
நாட்டில் டெங்கு நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளதுடன் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
மேலும் -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்…
மேலும் -
50 ஆயிரத்தை கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. சமூக வைத்தியர்…
மேலும் -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. …
மேலும் -
பிரித்தானிய உயர்மட்ட இராஜதந்திர அதிகாரியுடன் தமிழரசு பிரதிநிதிகள் சந்திப்பு
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் (FCDO) தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் லோரா போஃபில்ஸை (Laure Beaufils) , இலங்கைத்…
மேலும் -
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் – சிறீதரன் எம்.பி. சந்திப்பு
இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான தொல். திருமாவளவனை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில்…
மேலும் -
யாழ். ஜெய்ப்பூர் புனர்வாழ்வு நிலையத்தின் புதிய செயற்கைக்கால் திட்டம் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் புனரமைக்கப்பட்ட கட்டடத்தின் மீள்திறப்பு விழாவும், புதிய செயற்கைக் கால் தயாரிப்புத் திட்டத்தின் ஆரம்ப விழாவும் இன்று (26) காலை இடம்பெற்றது.…
மேலும் -
இயன் மருத்துவர் கொலை – கைதானவர்களிடம் தொடர் விசாரணை
கண்டி தெல்தெனியவில் இயன்முறை சிகிச்சையாளர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் மூவரையும் பலத்த பாதுகாப்புடன் மேலதிக விசாரணைகளுக்கான (24) நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு…
மேலும் -
சாவகச்சேரியில் கடையடைப்பு, கவனயீர்ப்பு போராட்டம்
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவியும் உறுப்பினர் பதவியும் நீக்கப்பட்டதை கண்டித்து, சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26) முழுமையான கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர் இதனையொட்டி, சாவகச்சேரி…
மேலும் -
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதானார் மாட்டியா!
பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ வின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
மேலும்








