இலங்கை
-
அரசியலில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன்;மஹிந்த திட்டவட்டம்
மக்கள் கோரிக்கை விடுத்தால் நாமல் ராஜபக்ஷவை அடுத்த கட்டத் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளோம் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நான் ஒருபோதும் அரசியலில்…
மேலும் -
சீமானை சந்தித்த தமிழ் தேசியப் பேரவையினர்!
தாயகத்திலிருந்து சென்ற தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழகத்திலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை இன்று மரியாதையின் நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழகத்துக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த்…
மேலும் -
வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி மட்டு. வீதியில் இறங்கிய உறவுகள்!
தமிழீழம் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குறிப்பாக போர்க் காலத்தில் கடத்தப்பட்டு, சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் நிலை தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தக்…
மேலும் -
மன்.படகுத்துறையில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மீனவ வாடிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்பிரிவில், இலுப்பைக்கடவை, படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்குரிய கடலுணவுகளைக் கொள்வனவுசெய்யும் வாடிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட…
மேலும் -
திருமலை திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்திற்கு அமைச்சர் திடீர் விஜயம்
திருகோணமலை திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்திற்கு பிரதி அமைச்சரும், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா சனிக்கிழமை (04) கள…
மேலும் -
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மிகவும் பயங்கரமானது! இலங்கை அரசாங்கத்திற்கு ஐநா மனித உரிமைகள் அலுவலகம் எச்சரிக்கை!
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் ஏற்கனவே கண்டறியப்பட்ட குறைபாடுகளை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன், அவற்றை மேலும் விரிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளதாக ஐக்கிய…
மேலும் -
தமிழக எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த ஈழத்தின் தமிழ்த் தேசியப் பேரவையினர்!
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தாயகத்திலிருந்து சென்ற தமிழ்த் தேசியப் பேரவையினர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழகத்துக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழக…
மேலும் -
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 23 ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாகச் சமர்ப்பிக்க…
மேலும் -
பிள்ளையான் ஒரு உத்தமரில்லை! பிரபு எம்.பி விளாசல்
பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு உத்தமர் கிடையாது. பொய்களைக் கூறுவதில் அவர் கைதேர்ந்தவர் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரின்…
மேலும் -
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரை சந்தித்த தமிழ் தேசியப் பேரவையினர்!
தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனை ஈழத்திலிருந்து சென்று தமிழ் தேசியப் பேரவையினர் சந்தித்துள்ளனர். இன்று (03.07.2026) மாலை சுமார்…
மேலும்









