இலங்கை
-
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் திட்டமிட்ட முறைகேடுகள்? பொதுமக்களிடம் இலட்சக்கணக்கில் பணம் வசூல்
தமிழீழம், வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில், கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் முறையற்ற வகையில் பணம் கோரப்படுவதாகவும், இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த…
மேலும் -
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; உயிரிழப்பு 27 ஆக அதிகரிப்பு!
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 சிறைச்சாலை அதிகாரிகள்…
மேலும் -
கோட்டாபய கைது செய்யப்படுவாரா?
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றத்திற்கு…
மேலும் -
பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் மர்ம மரணம்! பல்வேறு கோணங்களில் விசாரணை ஆரம்பம்
தமிழீழம் அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (05) இரவு திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் குற்றச்சாட்டுடன்…
மேலும் -
சிறைச்சாலை கொலை; நானே பொறுப்பு என்கிறார் இலங்கை அமைச்சர்!
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (06) பிற்பகல் ஊடகங்களுக்குக்…
மேலும் -
ஜூலையில் சிறைக்குள் தொடங்கிய கலவரத்தால் அதிரும் இலங்கை! சுமார் 25 பேர் மரணம்; தொடரும் பதட்டம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது.…
மேலும் -
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்;அதிகாரிகள் உயிரிழப்பு! தொடரும் பதற்றம்
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே வெடித்த மோதல், இன்று (06) மீண்டும் தீவிரமடைந்ததையடுத்து அங்கு மிகவும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய மோதலில்…
மேலும் -
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணி இதுதான்!பெண் கைதிகள் கூரைமீது ஏறியது ஏன்?
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (05) மதியம் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது, “பூரு மூனா” என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புடைய…
மேலும் -
‘நிலப்பறிப்பு அப்பட்டமான மனித உரிமை மீறல்’ இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாப்பிலவு மக்கள்
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபிலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) 12வது நாளை எட்டிய நிலையில்,…
மேலும் -
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்; 20 கைதிகள் படுகாயம்
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர். கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் இன்று (5)ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும்








