இலங்கை
-
நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் திறப்பு – விஜித ஹேரத் பங்கேற்பு
நியூசிலாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் நியூசிலாந்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை…
மேலும் -
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள்
நல்லெண்ண வருகைக்காகவும், விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் 2026 மே முதலாம் திகதியன்று தீவிற்கு வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படையின் இரண்டு (02) கப்பல்களான ‘PNS…
மேலும் -
நாட்டை வந்தடைந்தன அமெரிக்க நன்கொடை 10 ஹெலிக்கொப்டர்கள்
அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து (10) TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு ஹெலிக்கொப்டர்கள் தற்போது கடல் வழியாக நாட்டை வந்தடைந்துள்ளன. …
மேலும் -
எரிபொருள் விலை உயர்வு : இலங்கையின் பணவீக்கம் 7% வரை உயரும் அபாயம் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் உயர்வு காரணமாக, இலங்கையின் பணவீக்கம் 7 வீதம் வரை…
மேலும் -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
இன்று (02) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும்…
மேலும் -
இந்திய கடற்படையின் சர்துள் கப்பல் கொழும்புக்கு விஜயம்
இந்திய கடற்படையின் சர்துள் ரக தரையிறங்கிக் கப்பல் 2026 இன்று (02) முதல் 04ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. …
மேலும் -
எரிபொருள் விலை உயர்வு நியாயமற்றது – கம்மன்பில
படித்துள்ளதாகவும், அதில் வெளிநாட்டு நன்கொடைகளை தடை செய்யும் எந்தவொரு நிபந்தனையும் இல்லை என்றும் உறுதியளித்த அவர், இந்த மர்ம நபரின் தன்னிச்சையான செயலால் நாட்டுக்கு வரவிருந்த பெரும்…
மேலும் -
கொள்கலன் போக்குவரத்து கட்டணம் உயர்வு
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு அமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணம் இன்று (01) முதல் 5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம்…
மேலும் -
எபோலா தடுப்பு நடவடிக்கைகள் நாட்டில் தீவிரம்
எபோலா வைரஸ் பரவல் அபாயத்தை எதிர்கொள்வதற்காக இலங்கையில் ஆரம்ப கட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதார விசேட நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா தெரிவித்துள்ளார்.…
மேலும் -
உண்மைக்காகக் குரல் கொடுத்த ஊடகப் போராளி ‘நெல்லை நடேசன்’ அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாள்!
தனது கூர்மையான எழுத்துக்களினூடாக உண்மைக்காகவும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் இறுதிவரை அஞ்சாமல் குரல் கொடுத்த இலங்கையின் முன்னோடித் தமிழ் ஊடகவியலாளர், ‘நாட்டுப்பற்றாளர்’ ஐயாத்துரை நடேசன் (நெல்லை…
மேலும்









