இலங்கை
-
லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் – இன்று அறிவிப்பு
இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் இன்று (05) அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ (Litro) நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்த எரிவாயு விலை திருத்தம் தொடர்பான…
மேலும் -
சீன தூதுவருக்கு கல்முனை பாடசாலையில் வரவேற்பு
இலங்கைக்கான சீன குடியரசு தூதுவர் கீ சென்ஹொங் இன்று (04) கல்முனை அல் -அஷ்கர் வித்தியாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது சீன குடியரசு…
மேலும் -
கொழும்பை வந்தடைந்தது இந்திய கடற்படைக் கப்பல் ‘INS AIRAVAT
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT ’ 2026 ஜூன் 01 காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாட்டை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி…
மேலும் -
இலங்கைக்கு உயர்கல்வி உதவிகள் அதிகரிக்கப்படும் – யோஹேய் சசகாவா உறுதி
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், உலகின் முன்னணி தொண்டு நிறுவனங்களில் ஒன்றான ஜப்பானின் நிப்போன் பவுண்டேஷனின்…
மேலும் -
ஹொரணை முதியோர் இல்ல தீப்பரவலில் சிக்கி 11 பேர் பரிதாப மரணம்
ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 44…
மேலும் -
அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
மேலும் -
கோட்டாபய மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை
உயிர்த்த ஞாயிறு பயங்கவாதத் தாக்குதல் தொடர் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து…
மேலும் -
இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயமாக்குதல் ‘ஜைகா’ நிறுவனம் முழுமையான ஆதரவு
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், இத்துறையின் குறைபாடுகளைக் கண்டறிவதற்கும் விசேட உடன்பாடு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜப்பானில் தெரிவிப்பு …
மேலும் -
தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம்
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…
மேலும் -
695 மில்லியன் டொலர் IMF நிதி திறைசேரிக்கு கிடைத்தது
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதியுதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 695 மில்லியன் அமெரிக்க டொலர் கூட்டுத் தவணை நிதி, திறைசேரிக்கு வைப்பிலிடப்பட்டுள்ளது. …
மேலும்









