இலங்கை
-
சமூக சக்தி’ தேசிய செயற்பாட்டுடன் தொழில் துறையை இணைக்கும் முயற்சி
தொழில்துறை அபிவிருத்திக்காக நேரடியாகப் பங்களிப்பு செய்யும் அரச நிறுவனங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை, ”சமூக சக்தி” தேசிய செயற்பாட்டுடன் ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் விசேட…
மேலும் -
யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி நேற்று (06) போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் அது இன்றையதினமும்…
மேலும் -
தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் தேசிய மட்ட போட்டிகள் ஆரம்பம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கை இளைஞர் கழக சமேளனம் ஆகியன இணைந்து நடத்தும் 36-வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் குழுப்போட்டிகள் இம்முறை நாட்டின் வெவ்வேறு…
மேலும் -
நாட்டில் அதிகரித்து செல்லும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 35,228 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின்…
மேலும் -
அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு: கம்பஹா உள்ளிட்ட பல பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை!
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம், எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் அதிகரித்தாலும், இதுவரை வெள்ள அபாய நிலை ஏற்படவில்லை என,…
மேலும் -
பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட…
மேலும் -
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பாக வெளியான அறிவிப்பு
ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ…
மேலும் -
பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
உரிய தரநிலைகளைப் பின்பற்றாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். …
மேலும் -
மத்திய மலைநாட்டு பாதுகாப்பில் விசேட கவனம் – உலக சுற்றாடல் தின செய்தி
சுற்றாடல் என்பது நமது இருப்பின் அஸ்திவாரமாகும். அந்த வகையில், நமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பான, வளமான அதே நேரத்தில் பசுமையான பூமியைப் பரிசாக கொடுக்க வேண்டும் என்பது…
மேலும் -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (5) இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. …
மேலும்









