இலங்கை
-
மலையக மக்களின் கதையை சினிமாவாக்கும் திட்டம் குறித்து பேச்சு
பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், எழுத்தாளருமான தங்கர்பச்சான், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபை இன்று (08) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.…
மேலும் -
சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (08) காலை…
மேலும் -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
மேலும் -
6,00,000 போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் உட்பட நால்வர் கைது
கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 6,00,000 போலி அமெரிக்க டொலர் நோட்டுகளை வைத்திருந்த ஒரு பெண் உட்பட நால்வர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது…
மேலும் -
உலகக் கோப்பை கால்பந்தில் வரலாற்றுச் சாதனை: அவுஸ்திரேலிய அணியில் முதல் தமிழன் நிசான்!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஒரு மகத்தான மைல்கல்லாக, முதல் முறையாகத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த வீரர் ஒருவர் களம் காண்கிறார். வரும் ஜூன் 11…
மேலும் -
நோர்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை!
நோர்வே: சர்வதேச செஸ் அரங்கில் இந்தியாவிற்கு மீண்டும் ஒரு பெருமைமிகு தருணம்! 2026 நோர்வே செஸ் தொடரில் (Norway Chess 2026) இளம் இந்திய கிராண்ட்…
மேலும் -
பிரதேச செயலகங்களின் சிறந்த செயல்பாடு – ஜனாதிபதி நிதியத்தால் கௌரவிப்பு
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அதன் முதலாம் ஆண்டில் மிக உயர்ந்த செயல்திறனை வெளிப்படுத்திய மேல் மாகாண பிரதேச செயலகங்களை…
மேலும் -
எரிபொருள் விலை உயர்வு – பேருந்து சேவைகள் 50% குறைப்பு
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50% வரை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்…
மேலும் -
திங்கட்கிழமைகளில் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை: பிரதேச செயலாளர்கள் சங்கம் முடிவு
நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களிலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி…
மேலும் -
வடக்கு கரையோரத்தில் பலத்த காற்று – விசேட அறிவிப்பு வெளியானது
காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . மறு…
மேலும்









