இலங்கை
-
பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை வீட்டில் இன்றும் தொடரும் போராட்டம்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள மல்வானையிலுள்ள வீட்டை பொது மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு, அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம்…
மேலும் -
மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடுமா
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மரக்கறி விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். …
மேலும் -
சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடவும் கூடுதல் விலைக்கு சம்பா அரிசியை விற்பனை செய்த மாரவில பகுதி வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை…
மேலும் -
அவிசாவளையில் 180 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) அதிகாலை 5.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. …
மேலும் -
குடா கங்கை, மகுரு கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் – தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் கடும் மழை வீழ்ச்சி காரணமாக களு கங்கையின் கிளை நதிகளான குடா கங்கை மற்றும் மகுரு கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், சிறிய…
மேலும் -
வட்டுக்கோட்டை பிரகடனம் – ஈழத் தமிழினத்தின் அரசியல் விடுதலை சாசனம். 50-ஆவது ஆண்டு நினைவு
ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்த வட்டுக்கோட்டை பிரகடனம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் (மே 14) 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பின்னணி: அடக்குமுறைக்கு…
மேலும் -
அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு: தாழ்நில மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்…
மேலும் -
டிஜிட்டல் மயமாகும் உள்ளூராட்சி நிறுவனங்கள் – வெளியாகிய விசேட அறிவிப்பு
உள்ளூராட்சி நிறுவனங்களில் பொதுப் பயன்பாட்டு கொடுப்பனவு சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உத்தியோகபூர்வமாக…
மேலும் -
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன நுழைவுப் பாதைகள் மீண்டும் திறப்பு
வெள்ள நீரில் மூழ்கிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன நுழைவுப் பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள அளுத்கம – மத்துகம…
மேலும் -
காற்றழுத்த தாழ்வு மண்டலம் விலகிச் செல்கிறது: கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் (காற்றழுத்த தாழ்வு மண்டலம்) தொடர்ந்தும் நிலவி வருகின்றது. எனினும், அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இது இலங்கையை விட்டு விலகிச்…
மேலும்









