இலங்கை
-
நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் “நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு” எனும் கண்காட்சி இன்று காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்…
மேலும் -
புகையற்ற இலங்கையை உருவாக்க உலகளாவிய இயக்கத்தில் ஐந்து பல்கலைக்கழகங்கள் இணைவு; பிரதியமைச்சர் டாக்டர் ஹன்சக விஜயமுனி விபரிப்பு!
நாட்டில் புகையிலைக் கட்டுப்பாடு மற்றும் புகைப்பழக்கத்தை நிறுத்தும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக, இலங்கையின் ஐந்து முன்னணி பல்கலைக்கழகங்களும் சர்வதேச சுகாதாரப் பங்காளர்களும் ஒன்றிணைந்துள்ளன. புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பது…
மேலும் -
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ‘தமிழ் அரசியல் கட்டமைப்பு முன்முயற்சி’ தொடக்கம்!
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மையப்படுத்தி 1976 மே 14 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்’ 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு,…
மேலும் -
கடலுக்கு செல்வோர் அவதானம்: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு விடுக்கப்பட்ட ‘செம்மஞ்சள்’ நிற அவசர எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு செம்மஞ்சள் (Amber) நிறத்திலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையின் ஊடாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது நாட்டிற்கு…
மேலும் -
நிதி நுகர்வோருக்கான புதிய இணையவழி முறைப்பாட்டு முறைமை அறிமுகம்!
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எதிரான முறைப்பாடுகளை, நிதி நுகர்வோர் இலகுவாக சமர்ப்பிக்கும் வகையில், இலங்கை மத்திய வங்கி புதிய இணையவழி முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமை (Online…
மேலும் -
இறக்குமதி வாகனங்களுக்கு 50% கூடுதல் கட்டணம்: நிதியமைச்சு அறிவிப்பு!
வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு விதிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.…
மேலும் -
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பல மாகாணங்களுக்கு மழை எச்சரிக்கை
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாக்கத்தால்,…
மேலும் -
மிதக்கும் சந்தை இப்போது ‘மிதக்கும் நரகம்’: அவசர மறுசீரமைப்புக்கு உத்தரவு!
கொழும்பு நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட புறக்கோட்டை மிதக்கும் சந்தை தொகுதி, தற்போது ஒரு ‘மிதக்கும் சந்தை’யாக அன்றி, ஒரு ‘மிதக்கும் நரகமாக’ மாறியுள்ளதாக நகர…
மேலும் -
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய கடற்படைக் கப்பல் ‘சுனைனா’
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட “ஐஓஎஸ் சாகர்” (IOS Sagar) சர்வதேசக் கடற்படைப் பயணத்தின் ஒரு அங்கமாக, இந்திய கடற்படைக் கப்பலான…
மேலும் -
தமிழக முதலமைச்சரிடம் கடற்றொழில் அமைச்சர் அவசர வேண்டுகோள்
இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அழிவுகரமான ‘அடிமட்ட இழுவைப் படகு’ (Bottom Trawling) மீன்பிடி முறையைத் தமிழ்நாட்டிலும் தடை செய்யுமாறு, அந்த மாநிலத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு…
மேலும்









