இலங்கை
-
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மயில்வாகனம் திலகராஜா வாழ்த்து: மலையகத் தமிழர் பிரச்சினை குறித்து முக்கிய கோரிக்கை
தமிழகத்தில் புதிய அரசாங்கம் அமையப் பெற்றுள்ள நிலையில், தமிழகச் சட்டசபைக்குப் பயணம் மேற்கொண்ட மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா,…
மேலும் -
கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை: கடல் பகுதிகளில் சீரற்ற காலநிலை – உயிர் காப்பு அங்கி கட்டாயம்!
நாட்டின் வடகிழக்கு திசையில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்றொழில்…
மேலும் -
கொத்மலை மண்சரிவு: 6 மாதங்களாக கூடாரங்களில் முடங்கியுள்ள 25 குடும்பங்கள் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளதாக விசனம்!
டிட்வா சூறாவளி தாக்கத்தினால் கொத்மலை – றம்பொடை, வெவண்டன் தோட்டப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த 25 குடும்பங்கள், கடந்த 6 மாதங்களாக எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி…
மேலும் -
ஈழத் தமிழர்கள் தம்மை தாமே ஆளும் உரிமையை தமிழக அரசாங்கம் உறுதி செய்யுமாறு கோரிக்கை: விசிக உறுப்பினர்
ஈழத் தமிழர்கள் தம்மை தாமே ஆளும் உரிமையை தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில்,…
மேலும் -
மழை காரணமாக சில வகுப்பு மாணவர்களுக்கு திடீர் விடுமுறை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, மாத்தறை மாவட்டத்தின் தெலிஜ்ஜவில ரோயல் கல்லூரியின் (Telijjawila Royal College) சில தரங்களுக்கு இன்று (13)…
மேலும் -
எச்சரிக்கை: நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ.க்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும்!
இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று (13) பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மேல்,…
மேலும் -
கொட்டாஞ்சேனை ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு!
கொழும்பு – கொட்டாஞ்சேனை ஆமர் வீதிப் பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து…
மேலும் -
சட்டம் அனைவருக்கும் சமம்! – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
தமது பதவிகளைப் பொருட்படுத்தாது, நாட்டின் சட்டத்திற்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மாத்தளையில் இன்று நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்…
மேலும் -
இலங்கைக்கு வடகிழக்கே நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளிமண்டலத் தொகுதி அடுத்த…
மேலும் -
இலங்கையில் 42 அபாய வலயங்கள் அடையாளம் : டெங்கு பரவல் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 42 அதி-அபாய வலயங்களை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு…
மேலும்









