
கொழும்பு – கொட்டாஞ்சேனை ஆமர் வீதிப் பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொழும்பு – கொட்டாஞ்சேனை ஆமர் வீதிப் பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நாங்கள் முக்கிய செய்திகளை நேரடியாக உங்களிடம் அனுப்புவோம்.