இலங்கை
-
சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியம்: அரசாங்கம் நடவடிக்கை
உலகளாவிய ரீதியில் உரத்தின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையிலுள்ள சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய…
மேலும் -
காலியில் உள்ள டிக்சன் சந்தியில் துப்பாக்கிச் சூடு
காலியில் உள்ள டிக்சன் சந்தியில் இன்று(12) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி பியோகத்தில் ஒருவர் காயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
மேலும் -
கண் தானத்தில் சர்வதேச ரீதியில் முன்னிலை வகிக்கும் இலங்கை
இலங்கையிலுள்ளவர்களில் சுமார் 84 வீதமானோர் தமது கண்களைத் தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கண் வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு…
மேலும் -
நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சிக்கு எதிர்வுகூறல்!
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணிநேரத்தில் பலத்த மழைபெய்யக் கூடும் என வளிமண்டலவியல்…
மேலும் -
தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினை – அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக, அதுனுடன் தொடர்புடைய அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. இதன்படி, பெருந்தோட்டக்…
மேலும் -
அமெரிக்காவிற்கு கடல் நண்டு ஏற்றுமதி – விதிக்கப்பட்டிருந்த தடைகள் உத்தியோகபூர்வமாக நீக்கம்
இலங்கை கடல் நண்டுகளை (Blue Swimming Crabs) அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. …
மேலும் -
இந்தியாவின் 450 மில்லியன் டொலர் நிவாரணப் பொதியை துரிதப்படுத்த இணக்கம்
கடந்த ஆண்டு இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிப் பொதியை துரிதமாக நடைமுறைப்படுத்த இரு…
மேலும் -
தெனியாயவில் வைரஸ் காய்ச்சல் பரவல் – குடிநீர் நிலைகள் பாதுகாப்பற்றவை என எச்சரிக்கை
தெனியாய நகரம் மற்றும் பாடசாலைகளுக்கு நீர் விநியோகம் செய்யும் நீர் நிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் என்.ஜி.எஸ். பண்டிதரத்ன…
மேலும் -
சுகாதாரத் துறையில் அதிரடி மாற்றம்: அனைத்து மாவட்டங்களுக்கும் ‘சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரிகள்’ நியமனம்!
நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி, மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கில், அனைத்து மாவட்டங்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ‘மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக’ நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை…
மேலும் -
பிள்ளைகளை மேலதிக வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம்: தெனியாய பெற்றோரிடம் கோரிக்கை!
பிள்ளைகளை மேலதிக வகுப்புக்களுக்கு (Tuition Classes)அனுப்புவதைத் தவிர்க்குமாறு தெனியாய கல்வி வலய மாணவர்களின் பெற்றோர்களிடம் விசேட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை – தெனியாய கல்வி வலயத்துக்குட்பட்ட…
மேலும்









