இலங்கை
-
யாழ். போதனா மருத்துவமனையில் பாரிய தீ விபத்து: 60 சதவீத மருந்துகள் எரிந்து சாம்பல்!
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், அங்கிருந்த மருந்துகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளன. நேற்று (09) ஏற்பட்ட இந்தத்…
மேலும் -
தரமற்ற இரும்புக்கம்பிகளை தயாரித்த தொழிற்சாலைக்கு சீல்: நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி
கட்டாயமான SLS தரச்சான்றிதழ் இன்றி, தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து வந்த தொழிற்சாலை ஒன்றிற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை முத்திரையிட்டு (சீல்) மூடியுள்ளது. ஹோமாகம கைத்தொழில்…
மேலும் -
தமிழகத்தின் முதலமைச்சர் விஜய்க்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து – இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அழைப்பு
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி…
மேலும் -
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது மேற்கொண்டுள்ள போர் காரணமாக, வளைகுடா நாடுகளின் எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உலகளாவிய…
மேலும் -
உள்ளூர் உருளைக்கிழங்கிற்கு உத்தரவாத விலை அறிவிப்பு!
உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், உருளைக்கிழங்கிற்கான உத்தரவாத விலையை வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு…
மேலும் -
தெனியாய பகுதியில் காய்ச்சல் பரவல் தீவிரம் : மேலும் 2 நாட்களுக்கு மூடப்படும் 4 முக்கிய பாடசாலைகள்!
பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. …
மேலும் -
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் மழை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல்…
மேலும் -
மின்சார கட்டணம் அதிகரிப்பு
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவு இன்று (09) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதைய மற்றும்…
மேலும் -
ராஜபக்ச ஆட்சியைவிட மோசமா தற்போதைய நிதி நிர்வாகம்? சாணக்கியன் கடும் எச்சரிக்கை
முன்னைய ராஜபக்ச அரசாங்கங்களின் நிர்வாகச் சீர்கேடுகளை விட, தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற நிதி மேலாண்மை நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
மேலும் -
இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் கடலில் பல மணிநேரம் தத்தளிப்பு
இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல், நேற்று(08) இரவு இயந்திர கோளாறு காரணமாக கடலில் பல மணிநேரம் தத்தளித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி…
மேலும்









