இலங்கை
-
மெட்ரோ பேருந்துகளின் நிகழ்நேர தகவல்கள் LMT GO செயலியில்
பயணிகள் இனி LMT GO செயலி மூலம் மெட்ரோ பேருந்துகளின் நிகழ்நேர இருப்பிடங்கள் மற்றும் வருகை நேரங்களை கண்காணிக்க முடியும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன…
மேலும் -
புத்த ரஷ்மி வெசாக் வலயத்தையும் புனித தாது கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்தார் பிரதமர்
கங்காராம விகாரையின் கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.…
மேலும் -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுக மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (1) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
மேலும் -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
இலங்கை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
மேலும் -
நடப்பு ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்ட எரிபொருள் விலை
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து…
மேலும் -
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்பி, ஒப்பற்ற ஆயுதப் போரியல் பாதைக்கு அத்திவாரமிட்டு தமிழர்களின் உரிமைக்காக இறுதிவரை மண்டியிடாது போரிட்டு தமிழர்களுக்கென தரணியில் ஒரு தடத்தினை பதித்து…
மேலும் -
உலகச் சந்தை விலை உயர்வே எரிபொருள் விலை திருத்தத்துக்கு காரணம் – அசித நிரோஷன
அதன் 5ஆம் கட்ட தவணையாக 695 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஏற்றுமதி வருவாயை அதிகரித்தல், அரச வருமானத்தை உயர்த்துதல்…
மேலும் -
யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றுத் துயரம் நிகழ்ந்து சரியாக 45 வருடங்கள் நிறைவடைகின்றன.
யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு: ஈழத் தமிழர்களின் அறிவுப் படுகொலை யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றுத் துயரம் நிகழ்ந்து, இன்றுடன் (2026 மே 31) சரியாக…
மேலும் -
பேருந்து கட்டணத்தில் மாற்றம் வருமா
டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை திருத்தத்துடன்…
மேலும் -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
மேலும்









