இலங்கை
-
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு : புதிய விலை விபரங்கள் வெளியீடு!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC), நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15…
மேலும் -
திட்வா’ சூறாவளி பாதிப்புக்கு நன்னீர் மீனவர்களுக்கு நிதி உதவி திட்டம்
திட்வா’ சூறாவளியினால் வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவ சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதையும், அவர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 1.33 மில்லியன் அமெரிக்க…
மேலும் -
இலங்கையில் முதன்முறை: தேசிய மின் கட்டமைப்பில் இணையும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்!
தேசிய மின் கட்டமைப்புக்கு ஆதரவளிப்பதற்காக, இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் வர்த்தக அளவிலான ஆறு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளின் (BESS) முதலாவது தொகுதி இன்று (மே 30)…
மேலும் -
நீதிமன்ற அனுமதியுடன் கோம்பையன் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட கைதி ஜெயக்குமாரின் உடலம்
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதி கிரியை இன்று நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கோம்பையன்…
மேலும் -
காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்று காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும், நான்கு கடற்றொழிலாளர்களையும் தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கடற்படை ஊடகப் பேச்சாளர்…
மேலும் -
சுவிடற்சர்லாந்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது வல்லாட்டப் போட்டி இன்று கோலாகலமாகத் தொடக்கம்!
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் (Tamil Education Service Switzerland) ஏற்பாட்டில், தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் நடத்தப்படும் “1 ஆவது வல்லாட்டப் போட்டி”…
மேலும் -
நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிப்பு: அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மின்சாரக் கட்டமைப்பின் சமநிலையைப் பேணிக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். துண்டிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை இன்று…
மேலும் -
இனவாதத்தை ஒழித்தது காலிமுகத்திடல் போராட்டமே – தேசிய மக்கள் சக்தி அல்ல!”
மாகாண சபை தேர்தல் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, தமிழ் அரசியல் கட்சிகளை அல்ல, மாறாக வடக்கு…
மேலும் -
கொழும்பு பங்குச்சந்தை: இன்று நேர்மறையான வளர்ச்சியுடன் நிறைவு; புரள்வு 7.4 பில்லியன் ரூபாய்
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய (29) வர்த்தக நடவடிக்கைகள் கணிசமான வளர்ச்சியுடன் நிறைவடைந்துள்ளன. இதன்படி, சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் குறியீடு 111.57 புள்ளிகளால் அதிகரித்து,…
மேலும் -
வெசாக் தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகள் மூடல் – விதிகளை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை!
வெசாக் தினத்தை முன்னிட்டு நாளை சனிக்கிழமை (30) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (31) ஆகிய இரு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை…
மேலும்









