இலங்கை
-
தாதியர் நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கடந்த ஐந்து வருடங்களில் முதன்முறையாக, 515 பட்டதாரி தாதியர்களுக்கு இன்று (29) உத்தியோகபூர்வமாக நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த புதிய…
மேலும் -
தமிழ் இனப்படுகொலை குற்றச்சாட்டு ; அரசின் நிலைப்பாடு என்ன?
நாட்டில் தமிழ் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றதாக வெளியாகும் அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி ‘சர்வஜன அதிகாரம்’ ஜனாதிபதி அநுர…
மேலும் -
இலங்கையில் அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தம்
உலக சந்தையின் எரிபொருள் விலைகளுக்கு அமைவாக, இலங்கையில் எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தத்தின்போது விலைக்குறைப்பு ஒன்றை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்…
மேலும் -
இலங்கையின் ஏழைகளின் பட்டியலுக்குள் மஹிந்த ராஜபக்ஷ? இரகசியம் உடைத்த தத் பலகல்ல!
தேசிய வீட்டுவசதி அதிகார சபையின் உத்தியோகபூர்வ நிலக் கொள்கைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முறைகேடான வழிகளில் அரச காணிகள்…
மேலும் -
சுவிஸ் குறும்பட விழா: சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றார் திவித் முகிலரசன்!
சுவிஸ் மண்ணில் இளம் தலைமுறையினரின் கலைத் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘Plan b First Take’ குறும்பட விழா, இம்முறை 2-வது ஆண்டாக…
மேலும் -
15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு
மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு மற்றும் போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு மற்றும் ஊடகம் உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 1979 ஆம்…
மேலும் -
கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை!
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களுக்காக இன்று (28) பிற்பகல் 2.00 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி…
மேலும் -
இலங்கையில் 5 மில்லியன் முறைசாரா துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் திட்டம்!
இலங்கையிலுள்ள முறைசாரா துறையைச் சேர்ந்த சுமார் 6 மில்லியன் ஊழியர்களில், குறைந்தபட்சம் 5 மில்லியன் ஊழியர்களையாவது இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்திற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக…
மேலும் -
தனியார் தேயிலைத் தோட்டங்களில் மலையகத் தமிழ் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகின்றனர்: சர்வதேச மன்னிப்புச் சபை பகிரங்க குற்றச்சாட்டு!
இலங்கையின் தனியார் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சிறு தோட்டங்களில் பணிபுரியும் விளிம்புநிலை மலையகத் தமிழ் தொழிலாளர்கள் கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களுக்கும் சுரண்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச மன்னிப்புச்…
மேலும் -
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை விலை 330.81ரூபாவாக அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் இன்றைய (27) விற்பனை விலை 330.81 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம்…
மேலும்









