இலங்கை
-
தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாகிறது
தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இவ்வருடத்திற்கான கருப்பொருளாக “பொது நன்மைகளுக்காக நாம் விரைவாக அணிதிரள்வோம்” என்பதக அமைந்துள்ளது. பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி.…
மேலும் -
சிறுவர்களின் சமூக ஊடக பயன்பாட்டில் வரப்போகும் அதிரடி மாற்றம்!
15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை முழுமையாகத் தடை செய்வதற்குப் பதிலாக, வயதுக் குழுக்களின் அடிப்படையில் அதனை ஒழுங்குபடுத்தும் முறைமை குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக மகளிர்…
மேலும் -
நாட்டில் 203 பேர் மூளைக்காய்ச்சலால் பாதிப்பு – சுகாதார அமைச்சு தகவல்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதுவரை 203 பேர் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நோய்த்தொற்றுகள் தெனியாய, தியத்தலாவ, ரிபில்லகஸ்கட மற்றும் கண்டி…
மேலும் -
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார்…
மேலும் -
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முழு வேதனம் : பெருந்தோட்ட அமைச்சு அவசர நடவடிக்கை!
தனியார் பெருந்தோட்டத் துறையில் கர்ப்பமடைந்தது முதல், பிரசவம் முடிந்து ஆறு மாதங்கள் வரையிலான காலப்பகுதியில் நாளாந்த முழுச் வேதனத்தையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள பெண் தொழிலாளர்களின்…
மேலும் -
டீசல் லீற்றரின் விலை 600 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும்: பொருளாதார ஆய்வாளர் எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார யதார்த்தங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், எதிர்வரும் சில தினங்களில் எரிபொருள் விலைகளை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
மேலும் -
ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து திட்டம்
ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டமொன்றை காவல்துறை அறிவித்துள்ளது. பெருநாள் தினத்தில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதிகள்…
மேலும் -
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.…
மேலும் -
சுவிசில் நடைபெற்ற தகுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று உலக சாதனைப் போட்டிக்குத் தகுதி பெற்ற தமிழ் பெண்.
சுவிசின் கிரெஞ்சன் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற நடன தகுதிப் போட்டியில் (Qualification Competition), சுவிஸ் வாழ் தமிழ் நடனக் கலைஞரான செல்வி மானுஷா அவர்கள் பங்கேற்று பாராட்டுக்குரிய…
மேலும் -
10 மாதங்களாக முடங்கிய வாகன இலக்கத் தகடு விநியோகம்: காவல்துறை விடுத்துள்ள அதிரடி உத்தரவு!
உத்தியோகபூர்வ வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் நிலவினாலும், தர நிர்ணயமற்ற அல்லது மாற்றியமைக்கப்பட்ட இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என சாரதிகளுக்கு…
மேலும்









