இலங்கை
-
ஜூலை முதல் பேருந்து கட்டணங்கள் உயர்கிறதா?
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். …
மேலும் -
முல்லை மண்ணின் மைந்தன் வைத்தியகலாநிதி வீ.சண்முகராஜாவிற்கு மகத்தான மதிப்பளிப்பு!
முல்லை மண்ணின் மைந்தன் வைத்தியகலாநிதி வீ.சண்முகராஜாவிற்கு மகத்தான மதிப்பளிப்பு! “மருத்துவ சேவை என்பது ஒரு தொழில் அல்ல; அது மனித உயிரைக் காக்கும் புனிதப் பொறுப்பு” என்பதற்கு…
மேலும் -
எகிறும் மசகு எண்ணெய் விலை – சரிவைச் சந்தித்த இயற்கை எரிவாயு : இன்று நடந்த அதிரடி மாற்றம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பை பதிவு செய்த நிலையில், இயற்கை…
மேலும் -
சுவிற்சர்லாந்தில் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு!
சுவிற்சர்லாந்தில் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்பி, ஒப்பற்ற ஆயுதப் போரியல் பாதைக்கு அத்திவாரமிட்ட…
மேலும் -
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்துக்கு! நீண்ட பாத யாத்திரை ஆரம்பம்
யாழ்ப்பாணம்-செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்துக்கான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரைப் பயணம் நேற்று ஆரம்பமானது. இதில் பங்கேற்போர், காடு, மலை…
மேலும் -
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ,…
மேலும் -
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் இன்றைய காய்கறி விலை நிலவரம் வெளியீடு!
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், கறிமிளாகாய் ஒருகிலோ கிராம் 530 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சிவப்பு குடைமிகாய் ஒருகிலோ கிராம் 600…
மேலும் -
சீரற்ற வானிலை: 27,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு!
நாடு முழுவதும் தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதன் காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று (23) மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 6…
மேலும் -
(no title)
கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகார துஷ்பிரயோகம் மூலம் மேற்கொள்ளப்படும் காணி ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்காக, பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவர் தலைமையிலான விசேட காவல்துறை குழுவொன்று அமைக்கப்படும்…
மேலும் -
சீரற்ற காலநிலையால் 7,757 பேர் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக…
மேலும்









