இலங்கை
-
பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளரைச் சந்தித்தார் பிரதமர்
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் ஷேர்லி அயோர்கொர் போட்ச்வேயை (Shirley Ayorkor Botchwey) லண்டனிலுள்ள மார்ல்பரோ மாளிகையில் நேற்று (21) சந்தித்துக்…
மேலும் -
வெளுத்து வாங்கும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய மருத்துவமனை சிகிச்சை அறைகள்
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது மருத்துவமனையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக, அந்த அறைகளில் சிகிச்சை பெற்று வந்த…
மேலும் -
களனி கங்கையின் அண்மித்த தாழ்நிலப்பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு சிறு வெள்ள எச்சரிக்கை!
ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் அதனை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் சிறு வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்…
மேலும் -
இலங்கையில் சினிமா பாணியில் கொல்லப்பட்ட மூதாட்டி – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் – கொலையாளியின் கொடூரம்
நீர்கொழும்பு, சீதுவையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த வயதான மூதாட்டி சினிமா பாணியில் கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 69 வயதுடைய பெண்ணின்…
மேலும் -
பல அத்தியாவசிய பொருட்களுக்கான உத்தேச விலை அறிவிப்பு
நுகர்வோர் விவகார அதிகாரசபை 2026 மே 18 முதல் 24 வரையிலான வாரத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச சில்லறை விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. சந்தையில்…
மேலும் -
உணவுப் பொருட்களின் சில்லறை விலைகள் மக்களுக்குத் தாங்க முடியாத அளவுக்கு உயரும் அபாயம் : உணவு பதப்படுத்துவோர் சங்கம் எச்சரிக்கை!
கைத்தொழில் அமைச்சிடம் கோரியுள்ள சலுகைகளை அரசாங்கத்தால் வழங்க முடியாமல் போனால், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் சில்லறை விலைகள் நுகர்வோருக்குத் தாங்க முடியாத அளவுக்கு விரைவில் உயரும் என்றும்,…
மேலும் -
சந்தையில் நாடு நெல்லின் விலை 100 ரூபாவாக வீழ்ச்சி: அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு
சந்தையில் ஒரு கிலோகிராம் நாடு நெல்லின் விலை 100 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. உள்நாட்டு கீரி சம்பா…
மேலும் -
விஜய்யின் ‘கச்சத்தீவு’ பேச்சு: இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலா?
தமிழக முதலமைச்சர் விஜயின் கச்சத்தீவு குறித்த கருத்து இராணவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்து பாதுகாத்த நாட்டின் இறையாண்மை மற்றும் நோக்கங்களுக்குப் பாரிய சவாலாக அமைந்துள்ளதாக போராசிரியர்…
மேலும் -
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும்போது, 400 கிராம் பால் மா…
மேலும் -
டெங்கு பரவல் வேகம் அதிகரிப்பு : பாடசாலைகள் மற்றும் பணியிடங்களின் கூடுதல் கவனம் குறித்து விசேட அறிவுறுத்தல்!
நாட்டில் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 29,589 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவின் சமூகநல மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர…
மேலும்









