இலங்கை
-
தென்மேற்கு பருவக்காற்று நிலைபெறுகிறது : பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த 16 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள திணைக்களம், …
மேலும் -
தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக ஆரம்பம் – பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (19) பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட, அடுத்த 36…
மேலும் -
தமிழ்நாட்டின் புதிய முதல்வர் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை!
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழக கடற்றொழிலாளர்கள் எமது கடல் வளங்களைச் சுரண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்…
மேலும் -
வெசாக் விழா தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்படும் வெசாக் வலயங்கள் மற்றும் தான நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து விசேட திட்டங்களையும் முறைப்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.…
மேலும் -
மழை காரணமாக சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு
“சமீபத்திய நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக, இம்முறை யால பருவத்தில் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு ஹெக்டேயர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும்…
மேலும் -
இந்தியா – இலங்கை இடையே தரைப்பாலம் : பொருளாதாரத்தை மாற்றப்போகும் மெகா திட்டம்!
இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள தரைப்பாலம் மூலம் இலங்கைக்குப் பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள புதிய கொள்கை…
மேலும் -
சீரற்ற காலநிலையால் 200 வீடுகள் பகுதியளவில் சேதம் : களுத்துறையில் அதிக பாதிப்பு!
நாட்டில் அண்மைக்காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இதுவரை இருநூறு (200) வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மேலும் -
மத்திய கிழக்கு போரினால் இலங்கைக்குப் பாதிப்பு: முதல் 4 மாதங்களிலேயே எரிபொருள் இறக்குமதிச் செலவு ஒரு பில்லியன் டொலரைத் தாண்டியது!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. நடப்பு 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள்ளேயே, இலங்கை…
மேலும் -
எரிபொருள் நிலையங்களில் தட்டுப்பாடு: 95 ரக ஒக்டேன் பெட்ரோல், சுப்பர் டீசலுக்கு நேர்ந்த கதி
பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் கையிருப்பு இல்லை என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 95…
மேலும் -
இலங்கை முழுவதும் உள்ள முக்கிய சேவைகள் அதிரடி முடக்கம்!
இலங்கை வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவின் (Consular Affairs Division) அனைத்து ஆவண அத்தாட்சிப்படுத்தல் (Attestation) சேவைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. …
மேலும்









