இலங்கை
-
நீர்கொழும்பு சிறை மோதலில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு?
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ‘த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ்.…
மேலும் -
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; மறைக்கச் சொன்னாரா சந்திரிகா?விசாரியுங்கள் என்கிறார் – ரவிகரன் எம்.பி
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சோமரத்ன ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு…
மேலும் -
அர்ச்சுனா அரியண்டம் ! இருக்கையை மாற்றுமாறு கயேந்திரகுமார் சபாநாயகருக்கு கடிதம்
நாடாளுமன்றத்தில் அர்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது உங்களுக்குத் தெரிந்தபடி,…
மேலும் -
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்;காயமடைந்த மேலுமொரு அதிகாரி உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் படுகாயமடைந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர், இலங்கை தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கலவரத்திற்குப் பின்னர் அவர்…
மேலும் -
சம்பூர் படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு
சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சம்பூர் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்றலில் நேற்று மாலை இடம்பெற்றது.சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் இந்த…
மேலும் -
சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் உடல்களை பார்த்து கதறிய சக அதிகாரிகள்!
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. குறித்த அதிகாரிகளுக்கு இறுதி…
மேலும் -
சிறை அதிகாரிகளின் தலைகளில் பெரிய கற்களை போட்டு தாக்கிய கைதிகள்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமை குறித்து பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சிறைச்சாலைத் தரப்பு பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். மோதலில் ஈடுபட்ட கைதிகள், சில அதிகாரிகளின்…
மேலும் -
நீர்கொழும்புச் சிறையில் வன்முறை – யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக்…
மேலும் -
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரின் தினத்தை முன்னிட்டு யாழில் சர்வதேச மாநாடு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஆவணி மாதம் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து யாழ்ப்பாணத்தில்…
மேலும் -
நீர்கொழும்பு சிறை மோதல்; பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட நீதி அமைச்சர்!
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய இரு போட்டி குழுக்களுக்கிடையிலான மோதலால் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஆரம்பகட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக…
மேலும்









