இலங்கை
-
பலாலியில் 1661 ஏக்கர் காணியை இராணுவத்திற்கு உரித்தாக்கி, காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு
யாழ்ப்பாணம் வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 1661 ஏக்கர் காணிகளை சட்டத்தின் பிரகாரம் இராணுவத்திற்கு உரித்தாக்கி காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள பிரதி பாதுகாப்பு…
மேலும் -
யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை – கூரிய வாள்களுடன் ஐவர் பொலிசாரால் கைது!
திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக…
மேலும் -
கதிர்காமக் கந்தனை தரிசிக்க இன்று முதல் காட்டுவழிப் பாதை திறப்பு
கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு, பல நூறு மைல்கள் கால் நடையாகச் சென்று முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களுக்காக, காட்டுவழிப் பாதை இன்று முதல்…
மேலும் -
யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதிக்கு கடும் தட்டுப்பாடு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்துவகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொடையாளர்கள் குருதி தந்து உதவுமாறு இரத்த வங்கியால் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் போதனா…
மேலும் -
இலங்கையை உலுக்கும் டெங்கு – 45 பேர் உயிரிழப்பு
இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு ஒழிப்பு பிரிவு இன்று (9) காலை வெளியிட்டுள்ள…
மேலும் -
பாலியல் துஷ்பிரயோக முயற்சி – காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கைது!
பாலியல் துஷ்பிரயோக முயற்சித்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஒருவர், காத்தான்குடி பொலிஸாரால்…
மேலும் -
நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலைய குண்டு தாக்குதல்; 31 ஆம் ஆண்டு நினைவு இன்று
தமிழீழம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் சிறிலங்கா விமானப்படை மேற்கொண்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியான பொதுமக்களின் 31ஆண்டு நினைவேந்தல் இன்று நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்…
மேலும் -
தாயகத்தில் பிரம்மாண்ட மருத்துவ முகாம்: புலம்பெயர் தேசங்களிலுள்ள வைத்திய நிபுணர்களுக்கு சுவிட்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை விடுத்துள்ள அறைகூவல்!
ஈழத்தில் உள்ள எமது உறவுகளின் நல்வாழ்வை மேம்படுத்தும் உன்னத நோக்கில், நடப்பு 2026 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் வடக்கு,கிழக்கு மற்றும் மலையகத்தில் பிரம்மாண்ட மருத்துவ முகாம்களை…
மேலும் -
‘அதிகாரத் திமிரில் மாணவிகளின் வாழ்வை சீரழிக்காதே’ யாழ்.பல்கலையில் போராட்டம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரிதப்படுத்துமாறு கோரி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்று…
மேலும் -
‘எல்லா சொத்துக்களையும் பெண்களுக்கு கொடுங்கள்’ -யாழ்.பல்கலை முன் வெளிநாட்டவர் ஒருவர் கவனயீர்ப்பு
‘J செய்தது போன்று எல்லா சொத்துக்களையும் பெண்களுக்கு கொடுங்கள்’ என்ற கோரிக்கையுடன் வெளிநாட்டவர் ஒருவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் வினோத கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளார். தமிழர்…
மேலும்









