இலங்கை
-
இலங்கையில் போக்குவரத்துத் துறை முடங்கும் அபாயம்?
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் விநியோகத் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் பொதுப் போக்குவரத்து மற்றும் வாடகை வாகனத் துறைகள் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளன. இதன் விளைவாக…
மேலும் -
வெதுப்பக உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று(23) தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருட்களின்…
மேலும் -
எரிபொருள் விற்பனையால் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டம்
இலங்கையில் தற்போது விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் டீசல் மற்றும் பெற்றோல் மூலமும் அரசாங்கம் பாரிய நிதி இழப்பைச் சந்தித்து வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.…
மேலும் -
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்
இலங்கையில் எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய கொள்கலன் போக்குவரத்து…
மேலும் -
பொருளாதாரத்தில் போரின் தாக்கம் ஒரே இரவில் முடிந்துவிடாது – நளிந்த
எதிர்வரும் 25 ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள்…
மேலும் -
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம் ஏப்ரலில் – மின்சாரத்தை சிக்கமாக பயன்டுத்துமாறு கோரிக்கை
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று…
மேலும் -
சேவையிலிருந்து விலகிய 90 சதவீத தனியார் பேருந்துகள் ; எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி
இன்று (22) நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று…
மேலும் -
பெருமளவு உயரபோகும் பேருந்து கட்டணம் ; திடீர் எரிபொருள் விலை அதிகரிப்பால் சிக்கல்
இன்றைய தினம் (22) பேருந்து கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான கணக்கீட்டு நடவடிக்கைகள் தற்போது…
மேலும் -
புத்தாண்டு காலத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரம் வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்
தமிழ் சிங்களப் புத்தாண்டு காலத்தில் தேவையான எரிபொருள் மற்றும் மின்சாரத்தைத் தொடர்ந்து வழங்குவது சாத்தியம் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி தெரிவித்துள்ளார். தற்போதைய உலக…
மேலும் -
நாட்டின் சட்டம் சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கியுள்ளது
நாட்டில் சட்டம் தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட ஆசைகளின் பிடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது. கபில சந்திரசேனவிடம் கட்டாயப்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதைப் போன்று,…
மேலும்









