இலங்கை
-
இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று (11) சனிக்கிழமை திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில்…
மேலும் -
ஆசிய நாடுகளின் தூதுவர்கள் ஐவர் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்! அபிவிருத்தி குறித்து ஆராய்வு
தமிழீழம் கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், குறிப்பாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் நேற்று (11)…
மேலும் -
75 ஆண்டுகளின் பின் உருவாகும் சூப்பர் ‘எல்நினோ’ ; மிக வலுவான உருவாக்கம் உறுதி!
2026/2027 எல்நினோ நிகழ்வவைப் பொறுத்தவரை நேற்று வெள்ளிக்கிழமை மிக முக்கியமான ஒரு நாள். ஏனெனில் பசுபிக்கின் எல்நினோ குறிகாட்டி 3.4 பிராந்தியத்தில் நேற்றைய தினம் வெப்பநிலை 1.44…
மேலும் -
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு உதவி ; தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பு
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய், விபத்தில் சிக்கியவர்களுக்குத் தேவையான உதவிகளை…
மேலும் -
தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு எச்சரிக்கை
சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை பார்க்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் தலைவர்…
மேலும் -
பூமியை பந்தாடப்போகும் ‘எல் நினோ’ – தற்போதைய நிலை என்ன?
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்…
மேலும் -
10 ஆவது “நீதம்” சட்ட இதழ் யாழ். பல்கலையில் வெளியீடு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா இன்றையதினம் யாழ் பல்கலைக்கழக…
மேலும் -
பச்சை பொய் கூறும் பாதுகாப்பு அமைச்சர்;ஆதாரத்தை வெளியிட்ட மயிலிட்டி மக்கள்
வலிவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் 12 ஆவது வாரமாக காணி மீட்பு போராட்டத்தை காணி உரிமையாளர்கள் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில்…
மேலும் -
யாழிலிருந்த வெளிமாவட்ட யாசகர்கள் அதிரடியாக வெளியேற்றம்
தமிழீழம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்ததாக இனங்கண்டு 30 க்கும் மேற்பட்ட யாசகர்கள் இன்று (10) யாழ்ப்பாண பொலிஸாரின் விசேட நடவடிக்கையின்…
மேலும் -
தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்த உயர் நீதிமன்று இடைக்காலத்தடை!
தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை இன்று (10) பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இரு…
மேலும்









