இலங்கை
-
பெரும் குற்றவாளிகள் ராஜபக்சக்களை தூக்கிலிட மற்றொரு பெரும் குற்றவாளி பொன்சேகா கோரிக்கை.
“இலங்கையை மோசமான நிலைக்கு மாற்றியது ராஜபக்சக்களே. அவர்களைக் கூண்டோடு மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்.” இவ்வாறு இனப்படுகொலையாளி ராஜபக்சகளின் கட்டளைகளை நிறைவேற்றிய இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…
மேலும் -
கோட்டாபாய ராஜபக்சவை பொறுப்புக் கூறச் செய்வது சாத்தியமற்றது..
இலங்கைஅரசாங்கம் கோட்டாபாய ராஜபக்சவை பொறுப்புக்கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் என சர்வதேச உண்மை நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பபாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். ஜூரிஸ்ட் இணையத்தளத்திற்கு…
மேலும் -
மனித புதைகுழிகள் குறித்த விசாரணைகள்: கோட்டாபய காவல்துறை ஆவணங்களை அழிக்க உத்தரவிட்டார்.
ஜே.வி.பி கிளர்ச்சி காலத்தின் பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை குழப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொலிஸ் ஆவணங்களை மாற்றினார் என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. கொழும்பில்…
மேலும் -
மலையகம்: பலப்படுத்த வேண்டிய தொழிற்சங்க கட்டமைப்பு- துரைசாமி நடராஜா
ஒரு சமூகம் பல்வேறு துறைகளிலும் மேலெழும்புவதற்கும், உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஐக்கியம் முக்கியமானதாக விளங்குகின்றது.பல மட்டங்களிலும் எதிரொலிக்கும் ஐக்கியமானது சாதக விளைவுகளுக்கு அடித்தளமாக அமையும்.இந்த வகையில் மலையக சமூகத்தின்…
மேலும் -
இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைக் கண்டிக்கின்றோம்- அவுஸ்திரேலிய செனெட்டர் கண்டனம்
அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியினர் இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கண்டிக்கின்றது என அக் கட்சியின் செனெட்டர் டேவிட் சூபிரிட்ஜ் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில்…
மேலும் -
இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து கலந்துரையாடல்.
இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து கலந்துரையாடல். இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை இராணுவ வீரர்களுக்கான பயிற்சி…
மேலும்





