இலங்கை
-
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற முதல் சம்பவம்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அமைச்சரவை அமைச்சர் பிரதமருக்கு சவால் விடுவது இதுவே முதல் தடவை என்றும் எனவே அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதற்காக அமைச்சர் வசந்த…
மேலும் -
மக்களைப் பயன்படுத்தும் அரசியல்
மக்களை ஏமாற்றும் முகமாக, மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் முகமாக கதவடைப்பு போராட்டம் போன்ற தேவையற்ற செயற்பாடுகளில் அரசியல் இலாபம் தேடும் சிலர் ஈடுபட்டு வருகின்றார்கள் என யாழ். மாவட்ட…
மேலும் -
சுப்ரீம்செட் விவகாரம்: விசாரணை தொடங்கியது – அமைச்சர் வசந்த
சுப்ரீம்செட் திட்டம் தொடர்பாக, பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் வருமானம்…
மேலும் -
கனேடிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தனது பதவிக் காலம் நிறைவடைந்து இலங்கையை…
மேலும் -
அரசுக்குள் பிளவு இல்லை – சஜித், நாமல் பகல் கனவு கைவிடுங்கள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சரவை ஒற்றுமையுடன் ஒருமித்துச் செயற்பட்டு வருகின்றது. எனவே,…
மேலும் -
மன்னார் காற்றாலை பிரச்சினை – இன்று ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில்…
மேலும் -
மாகாண சபைத் தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் அழுத்தம் – தயாசிறி
பத்து வருடங்களாக நடத்தப்படாத மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு எதிர்க்கட்சி, அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அடுத்த…
மேலும் -
ஹரிணி பதவி நீக்க விவகாரத்தில் ஜேவிபி தனது நிலையை அறிவித்தது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எவ்விதப் பிளவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திலின சமரகோன்தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்து உறுப்பினர்களும் நாட்டின் அபிவிருத்திக்காக ஒற்றுமையாகச் செயல்படுவதாகவும் அவர்…
மேலும் -
யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி.!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. தான் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் நெருங்கும்…
மேலும் -
சிறப்புரிமை இரத்துக்கு எந்த சட்ட நடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை – சந்திரிக்கா
சிறப்புரிமைகள் இரத்து செய்யப்படுவதற்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேருடன் இணைந்து தாமும் போராடுவதாக வெளியாகியுள்ள தகவலை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார். குறித்த தகவல் முற்றிலும்…
மேலும்









