சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே பிள்ளையானின் கொலைகள் பற்றி சாட்சியம் அளிப்பேன்.

சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன் என அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.ஜெனிவாவில் சனல் 4இன் ஆவணப்படம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் மனிதஉரிமைசெயற்பாட்டாளர்களுக்கும் முழுமைமையாக நேற்று காண்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது திடிரென நேரடியாக திரையில் தோன்றிய அசாத்மௌலானா இவ்வாறு தெரிவித்தார். ஜெனீவாவில்...

வவுணதீவு தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளை பொறுப்பாக்குவதற்கு புலனாய்வுத்துறை கடுமையாக முயற்சித்தது.

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதாக  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை சிஐடிக்கு பொறுப்பாக காணப்பட்ட அதிகாரி சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரவிசெனிரட்ண  தெரிவித்துள்ளார். டிஎன்எல் தொலைக்காட்சிக்கு திங்கட்கிழமை இரவு வழங்கிய...

ஆணைக்குழுக்களை அமைக்கும் ரணிலே பதிக்கப்பட்டவர்களையும் அச்சுறுத்துகிறார்.

இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இனநல்லிணக்கப்பாடுகளுக்கான ஆணைக்குழுக்களை அமைக்கும் அதேசமயம், அவரின் அரசு பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வருகின்றது. எனவே ரணில் புதிதாக ஆரணக்குழுக்களை அமைப்பதை விடுத்து செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நியூயோர்க்கை தளமாகக்...

ஐ.நா அறிக்கையில் மலையகம் உள்ளடக்கப்படாமை ஒரு குறைபாடு.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த வருட அறிக்கையில் மலையகம் தொடர்பான பிரச்சனைகள் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடாக ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே ஏற்றுக்கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை...

சனல்4 காணொளி தற்போது வெளிவர காரணம் என்ன? 

வேல்ஸ் இல் இருந்து அருஸ் இலங்கையில் இடம்பெறும் பூகோள அரசியல் நகர்வுகளில் மேற்குலகம் தனது மற்றுமொரு காயை நகர்த்தியுள்ளது. பிரித்தானியாவை கொண்ட சனல் போர் நிறுவனம் வெளியிட்ட காணொளி என்பது ராஜபக்சா குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலத்தை இல்லாது செய்யும் ஒரு...

 ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா, சீனா இலங்கை தொடர்பாக கருத்து வெளியீடு.

நீதி, சமத்துவம் மற்றும் சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியிருக்கும் அதேவேளை, இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவற்றை மேம்படுத்துவதிலும் 51/1 தீர்மானம் நேர்மறையானதொரு வகிபாகத்தைக் கொண்டிருக்கவில்லை...

குற்றவாளிகளே தாம் செய்த குற்றத்தை விசாரிப்பதன் மூலம் தீர்வு காண முடியாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ராஜபக்ஷக்களே உள்ளனர் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. உள்ளக விசாரணைகள் மூலம் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர முடியாது. குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்ஷ தரப்பினரே பாராளுமன்றத்தில் தெரிவு குழுவொன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்வது என்பது...

இலங்கையில் என்றுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை.

இலங்கையில் குற்றமிழைக்கும் படையினரும், அரசியல்வாதிகளும் என்றும் தண்டிக்கப்படுவதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் வரை அங்கு எதுவும் மாறப்போவதில்லை என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆலோசகர் அலன் கீனன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த...

‘சனல் ‘ 4 காணொளி – வாய் திறந்த கோட்டபாய.

இது ராஜபக்ஷ குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சி – சனல் 4 வீடியோ குறித்து கோட்டா அறிக்கை சனல் 4இன் சமீபத்தைய ஆவணப்படம் 2005ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்ஷ குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகும்...

இலங்கை மீது கடும் அழுத்தங்களை முன்வைத்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை.

இலங்கைக்கு உதவி வழங்கும் ஐக்கிநாடுகள் சபை அமைப்புக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இலங்கை அரசின் மனித உரிமை செயற்பாடுகள் மற்றும் இனநல்லிணக்கப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வெண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சமர்ப்பிக்கவுள்ள...
error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்