சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே பிள்ளையானின் கொலைகள் பற்றி சாட்சியம் அளிப்பேன்.
சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன் என அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.ஜெனிவாவில் சனல் 4இன் ஆவணப்படம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் மனிதஉரிமைசெயற்பாட்டாளர்களுக்கும் முழுமைமையாக நேற்று காண்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது திடிரென நேரடியாக திரையில் தோன்றிய அசாத்மௌலானா இவ்வாறு தெரிவித்தார். ஜெனீவாவில்...